பிற மொழியை கற்றுக்கொள்ளவிடாமல் தமிழகத்தில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்: தமிழிசை

பிற மொழியை கற்றுக்கொள்ளவிடாமல் தமிழகத்தில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில்…

அ.தி.மு.க. பொதுக்குழு: மேல்முறையீட்டு வழக்குகள் ஜூன் மாதத்துக்கு தள்ளிவைப்பு!

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அ.தி.மு.க.…

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பழனிசாமி, ஓபிஎஸ் தரப்பு வேட்புமனுக்கள் வாபஸ்!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். கர்நாடக மாநில சட்டப்பேரவை…

தொழிலாளர் நலத்துறை சட்டமுன்வடிவு நிறுத்தி வைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தொழிலாளர் நலத்துறை சட்டமுன்வடிவு அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது என்று முதல்வர் மு.க.…

ஒட்டுமொத்த தமிழ்நாடும் திறந்தவெளி குடிப்பகமாக மாறிவிடக் கூடும்: அன்புமணி

திருமண அரங்கம், விளையாட்டுத் திடல்களில் மது வழங்க அனுமதியளித்து தமிழகத்தை திறந்தவெளி குடிப்பகமாக்குவதா? என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி…

மதுபானங்களை வீடுகளுக்கே டோர் டெலிவரி செய்துவிடுங்கள்: வானதி சீனிவாசன்!

திமுக அரசு மது குறித்துக் கொண்டு வந்த அரசாணைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன், இந்த…

காஷ்மீரில் 5 ராணுவ வீரர்கள் மரணம்: துப்பாக்கித் தோட்டாக்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.…

லலித் மோடி வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்துள்ளது சுப்ரீம் கோர்ட்!

ஐபிஎல் புகழ் லலித் மோடிக்கு எதிராக இப்போது பல்வேறு வழக்குகள் நடந்து வரும் நிலையில், ஒரு வழக்கை சுப்ரீம் கோர்ட் இப்போது…

ராகுல் நேரில் ஆஜராக உத்தரவிட்ட கோர்ட் சம்மனுக்கு பாட்னா உயர்நீதிமன்றம் தடை!

மோடி பெயர் குறித்த விமர்சனத்துக்காக நேரில் ஆஜராக உத்தரவிட்ட பாட்னா கீழ்நீதிமன்ற சம்மனுக்கு பாட்னா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 2019-ம்…

கொலீஜியம் முறைக்கு எதிரான வழக்கை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் உறுதி!

கொலீஜியம் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், நீதிபதிகள் நியமன தேசிய ஆணையத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள…

இளைஞர்களை போதை பழக்கத்தில் வைப்பதுதான் திராவிட மாடலா?: டிடிவி தினகரன்

இளைஞர்களின் சந்ததியையே போதை பழக்கத்திலேயே வைத்திருந்து சிந்திக்கவிடாமல் செய்வதுதான் திராவிடமாடல் ஆட்சியா? என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.…

திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானத்திற்கு அனுமதியில்லை: செந்தில் பாலாஜி

திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள், வீட்டு விசேஷங்கள் போன்றவற்றுக்கு லைசன்ஸ் பெற்று மதுபானங்கள் பரிமாற அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு வெளியிட்ட…

12 மணி நேர வேலை சட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் வேலை நிறுத்தம் உறுதி!

12 மணி நேர வேலை நேர சட்ட மசோதாவை திரும்ப பெறாவிட்டால் அறிவித்தபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என இன்று தலைமை…

திமுக அரசுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர்: எடப்பாடி பழனிசாமி!

புதிதாக லைசென்ஸ் கொடுத்து மது அருந்த அனுமதி அளித்த திமுக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.…

தஞ்சையில் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற இந்திய மாணவர் சங்க தலைவர் வெளியேற்றம்!

தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழக அரங்கில் பட்டம் பெற வந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர், தமிழக ஆளுநருக்கு எதிராக கறுப்புக்…

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்து 2 ஆண்டுகள் ஆகிறது: தமிழிசை!

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்து 2 ஆண்டுகள் ஆவதாக அம்மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.…

பாலியல் புகார் விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரி மல்யுத்த வீரர்கள் போராட்டம்!

இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகார் விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரி…

தெலுங்கானா போலீஸை அறைந்த ஆந்திரா சிஎம் ஜெகன் சகோதரி!

தெலுங்கானா போலீசாரை ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவின்…