டெல்லியில் அவர் பிரதமர் மோடி-பூடான் மன்னர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. டெல்லியில், பிரதமர் மோடியுடன் பூடான் மன்னர் பேச்சுவார்த்தை நடத்தினார். பூடான்…
Year: 2023
இந்திய, இலங்கை கடற்படைகள் கூட்டு போர்ப்பயிற்சி!
கொழும்புவில் இந்திய, இலங்கை கடற்படைகளின் கூட்டு போர்ப்பயிற்சி தொடங்கியது. இந்திய, இலங்கை கடற்படைகள் ஆண்டுதோறும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.அந்த வகையில்…
சிக்கிம் எல்லையில் பயங்கர பனிச்சரிவு: பலர் பலி!
சிக்கிம் அருகே நாதுலா எல்லைப் பகுதியில் நிகழ்ந்த பனிச்சரிவில் சுற்றுலா பயணிகள் பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா…
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா பாதிப்பு!
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அசோக் கெலாட்…
கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும்: வானதி சீனிவாசன்
கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசியுள்ளார். கோவை…
டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் வந்தால் போராட்டம்: வேல்முருகன்
டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் திட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்…
காங்கிரஸ் நிர்வாகிகளை தாக்கியதாக கூறி மாவட்ட பாஜக தலைவர் கைது: அண்ணாமலை கண்டனம்!
நாகர்கோயிலில் காங்கிரஸ் நிர்வாகிகளை தாக்கியதாக கூறி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜை காவல்துறை கைது செய்து இருக்கும் நிலையில் இதற்கு தமிழ்நாடு…
கலாசேத்ரா விசாரணை குழுவில் இருந்து வக்கீல் அஜிதா விலகல்!
சென்னை கலாசேத்ராவில் அறக்கட்டளையின் உட்புகார் விசாரணை குழு உறுப்பினராக இருந்த வழக்கறிஞர் அஜிதா திடீரென ராஜினாமா செய்துள்ளார். மாணவிகள் கூறிய புகார்கள்…
ராஷ்மிகா மந்தனா இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்!
முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள் இன்று. கர்நாடக மாநிலம் பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ராஷ்மிகா மந்தனா 2016ஆம் ஆண்டு வெளியான…
காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதியில்லை: உதயநிதி ஸ்டாலின்
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பழுப்பு நிலக்கரி எடுக்க அனுமதிக்கப்படாது என்று அமைச்சர் உதயநிதி…
தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: தமிழக அரசு!
கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் முகக்கவசம் அணிவது அவசியம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் வேண்டுகோள்…
மண்ணுக்கடியில் வைரமே கிடைப்பதாக இருந்தாலும் எங்களுக்கு வேண்டாம்: டிடிவி தினகரன்
மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா மாவட்டங்களில் 6க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய நிலக்கரி சுரங்கத்திட்டங்களுக்கு ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்காக…
அதிமுகவின் செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது!
அதிமுகவின் செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிமுகவின் செயற்குழு கூட்டம் ஏப்ரல் 7ஆம் தேதி…
கேரளாவில் ரயிலில் தீ வைத்த ஷாருக் சைபி உத்தரபிரதேசத்தில் கைது!
கேரளாவில் ரயிலுக்கு தீ வைத்த நபர் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் இடையே எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு…
சாவர்க்கரை பற்றி பேச ராகுலுக்கு என்ன தகுதி இருக்கிறது: தேவேந்திர பட்னாவிஸ்
ஆர்எஸ்எஸ் நிறுவனர் சாவர்க்கரை ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், மகாராஷ்ட்ரா துணை முதல்வரும், பாஜக மூதத் தலைவருமான தேவேந்திர…
கேரளாவில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மது அடித்து கொலை: 14 பேர் குற்றவாளிகள்!
கேரளாவில் அட்டப்பாடி பழங்குடியின இளைஞர் மது அடித்து கொலைச் செய்யப்பட்ட வழக்கில் 14பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளா…
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 11 பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்!
இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு ஊர்களுக்கு சீன மொழியில் பெயர் வைத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சுதந்திரமாக முடிவு எடுக்கக் கூடிய துணிச்சலை எடப்பாடி கொண்டு இருக்கிறார்: திருமாவளவன்
பாஜக கூட்டணியில் இருந்து விலகும் அளவிற்கு சுதந்திரமாக முடிவு எடுக்கக் கூடிய துணிச்சலை எடப்பாடி கொண்டு இருக்கிறார் அவ்வப்போது அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.…
