பாராளுமன்றத்தில் நாளை ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது: கார்கே

இன்று காலை மீண்டும் பாராளுமன்றம் கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை நாள் முழுவதும்…

பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள திரைகளில் ஆபாச படம் ஒளிபரப்பு!

பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள திரைகளில் ஆபாச படம் ஒளிபரப்பபட்டது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணியளவில் பீகாரின்…

மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 3 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் வருகிற ஏப். 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி ஆம்…

‘விடுதலை’ திரைப்படம் வருகிற மார்ச் 31-ஆம் தேதி வெளியாகவுள்ளது!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். ‘விடுதலை’ திரைப்படம் வருகிற மார்ச் 31-ஆம் தேதி…

யாஷ் ஒரு சிறந்த மனிதர். நல்ல நணபர்: ஸ்ரீநிதி ஷெட்டி!

கே.ஜி.எப். படத்தில் ராக்கி பாயாக நடித்த யாஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. ராக்கிங் ஸ்டார் யாஷுடன் ‘கே.ஜி.எப்’…

சல்மானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்: மும்பை போலீசார் வழக்குபதிவு!

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மின்னஞ்சல் (இ-மெயில்) மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து சல்மான் கானின் மேனேஜர் பாந்த்ரா…

2 கோடி பெண்களுக்கு வெறும் ரூ.7000 கோடியா?: ஜெயக்குமார்

திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய வாக்குறுதியான மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.7000 கோடி…

சொன்னதை செய்யும், செய்வதை சொல்லும் முதல்வருக்கு நன்றி: செந்தில் பாலாஜி!

தமிழ்நாடு பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சொன்னதை செய்து…

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ரூ.1000 தர வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கவேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். வரும் நிதியாண்டில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை…

அதிமுக பொதுச்செயலாளர் பதவி: சசிகலா வழக்கு- மார்ச் 23-ல் விசாரணை!

அதிமுக பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த வழக்கை வரும் வியாழக்கிழமை (மார்ச் 23) விசாரிப்பதாக சென்னை…

ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுத்த நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து, இன்று பிற்பகல்…

நயன்தாராவின் 75வது படம்: நடிகர் ஜெய் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்!

நடிகை நயன்தாரா ஐயா படத்தில் துவங்கிய தன்னுடைய பயணத்தை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜெய் நயன்தாராவுடன் ஜோடி…

ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி செய்த காரியத்தால் நெகிழ்ந்த சிவராஜ்குமார்!

ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் செயலால் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் நெகிழ்ந்து போனாராம். இது குறித்து அறிந்த ரசிர்களோ தலைவரை…

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக 17,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு: நிதி அமைச்சர்

தமிழகத்தில் உள்ள முக்கியமான நகரங்களில் இலவசமாக பொது வைபை சேவைகள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.…

செப்- 15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்!

குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு குடும்பத் தலைவிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.…

ஈரோடு முதல் வைக்கம் வரை காங்கிரஸ் பேரணி: கே.எஸ்.அழகிரி!

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஈரோடு முதல் வைக்கம் வரை பேரணி நடத்த இருப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கேரளா மாநிலத்தில்…

போலி தமிழ் தேசியவாதிகளிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும்: திருமாவளவன்!

திரிபுவாத அரசியலை பேசிவரும் போலி தமிழ் தேசியவாதிகளிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும் என திருமாவளவன் பேசியுள்ளார். இது குறித்து நேற்று…

பதிவேடு 75 சதவிகிதம் இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதி: அன்பில் மகேஷ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதாத மாணவர்களில் பலரும் தொழிற்பயிற்சி, பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பிளஸ்…