மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு தலைவர்கள் புகழஞ்சலி!

சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 102. சுதந்திரப்…

ஒரு முதியவரை இப்படி புலம்ப வைக்கலாமா.. திமுகவே இப்படி செய்யலாமா: நாராயணன் திருப்பதி

திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் பேச்சை சுட்டிக்காட்டி, “ஒரு முதியவரை இப்படி புலம்ப வைக்கலாமா.. அவரது வயதுக்காவது கொஞ்சம் மரியாதை…

தமிழ்நாட்டுல இருக்குற கோயில்களை எல்லாம் மத்திய அரசு எடுத்துக்கோங்க: சீமான்

தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்களை எல்லாம் தயவுசெய்து எடுத்துக் கொள்ளுமாறு மத்திய அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை…

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மதுவும், கஞ்சாவும் அச்சுறுத்தல்: டாக்டர் ராமதாஸ்

மதுவும், கஞ்சாவும்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், சட்டம்-ஒழுங்குக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

இந்தியாவில் இருந்து பொருட்கள் இறக்குமதியை டெஸ்லா நிறுவனம் இரட்டிப்பாக்க உள்ளது: பியூஷ் கோயல்

இந்தியாவில் இருந்து பொருட்கள் இறக்குமதியை டெஸ்லா நிறுவனம் இரட்டிப்பாக்க உள்ளது என்றும் கோயல் கூறினார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிரெமன்ட் நகரில்…

சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய் மாரடைப்பால் காலமானார்!

சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதா ராய் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. இதுபற்றி சஹாரா இந்தியா பரிவார் அமைப்பு வெளியிட்ட…

சீமான் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காதீங்க: விஜயலட்சுமி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நடிகை விஜயலட்சுமி காவல்துறைக்கு வேண்டுகோள்…

அறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஒரு நபர் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என முதல் அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். முதல் அமைச்சர்…

தென்தமிழகத்தில் தொடரும் படுகொலைகளால் மக்கள் பதற்றத்தில் வாழ்கின்றனர்: ஜான்பாண்டியன்

தென்தமிழகத்தில் தொடரும் படுகொலைகள் பதற்றத்தில் வாழும் மக்கள்; தமிழக காவல்துறை என்ன செய்கிறது? என்று ஜான்பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக மக்கள்…

ஊழல் திமுக அரசின் வெற்றி இது தான்: அண்ணாமலை

சென்னை திருமங்கலத்தில் மாமூல் கேட்டு உணவக மேலாளர் ரவுடிகளால் தாக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடியா ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த…

கஞ்சா பொருட்களின் புழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

கஞ்சா பொருட்களின் புழக்கத்தை தமிழக காவல் துறை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்…

இந்தியா- நியூசிலாந்து அரையிறுதி ஆட்டம்: மும்பைக்கு கிளம்பிய ரஜினிகாந்த்!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டம் மும்பையில் இன்று நடைபெற உள்ளது. இந்தியா- நியூசிலாந்து இடையே நடைபெறும் அரையிறுதி போட்டியை…

ஒரே வீட்டில் தீபாவளி கொண்டாடிய ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா?

ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் சேர்ந்து தீபாவளி கொண்டாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் இளம் நடிகர்களாக வலம் வருபவர்கள்…

தமிழகத்தில் மருந்துகள் மற்றும் மருத்துவர்கள் தட்டுப்பாடு இல்லை: மா.சுப்பிரமணியன்

எடப்பாடி பழனிச்சாமிக்கு மருந்துகள் தட்டுப்பாடு இருக்கிறது என்ற சந்தேகம் இருக்குமேயானால் வாருங்கள், நானும் உடன் வருகிறேன், நேரடியாக சென்று ஆய்வு செய்வோம்…

Continue Reading

சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து பொதுமக்களிடம் வரும் அழைப்புகளை நேரடியாக மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் கண்காணித்து வருகிறார். இது ஒருபுறம்…

திமுக ஆட்சியில் சுகாதாரத் துறையே, ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டுள்ளது: டிடிவி தினகரன்

மக்கள் நலனில் அக்கறையில்லாத திமுக அரசின் அலட்சியப் போக்கால் சுகாதாரத் துறையே, ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்…

கூட்டுறவு சங்கப் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும்: அண்ணாமலை

கூட்டுறவு சங்கப் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசை, பாஜக மாநில தலைவர்…

சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும்: அன்புமணி

சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.…