தமிழ்நாட்டில் பாஜக என்பது பூஜ்ஜியம்; அதை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை: மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் பாஜக என்பது பூஜ்ஜியம்; அதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். விடுதலை சிறுத்தைகள்…

புதிய அணை கட்டுவதற்கான கேரள அரசின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டும்: டிடிவி தினகரன்!

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான கேரள அரசின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.…

காவல்துறை என்று ஒன்று செயல்படுகிறதா? இல்லையா?: அண்ணாமலை!

சிவகங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு, வீட்டில் உள்ள நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும்…

கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்வோர் பிப். 6க்குள் பதிவு செய்ய வேண்டும்!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா பிப்.23ம் தேதி துவங்குகிறது. இந்த விழாவுக்கு செல்லும் பக்தர்கள் பிப்.6ம் தேதிக்குள் பதிவு செய்ய…

மணிப்பூரில் அமைதியைக் கொண்டுவர முயற்சித்து வருகிறோம்: மணிப்பூர் டிஜிபி!

மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட மத்திய, மாநில அமைப்புகள் இணைந்து பணியாற்றி வருவதாக அம்மாநில டிஜிபி ராஜீவ் சிங் தெரிவித்துள்ளார். கடந்த…

மேகேதாட்டு அணை கட்டுவதை தமிழக முதல்வர் தடுக்க வேண்டும்: ஆளுநர் தமிழிசை!

கர்நாடகத்தில் காவிரி குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதை தமிழக முதல்வர் நட்பு ரீதியாக சென்று தடுக்காவிட்டால் அவர்கள் நட்பு தப்புரீதியாகவுள்ளது என்றே…

டெல்லி குடியரசு தின விழாவில் தமிழகத்தை பறைசாற்றும் குடவோலை முறை அலங்கார ஊர்தி!

டெல்லியில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் “பழந்தமிழ்நாட்டின் குடவோலை முறை மக்களாட்சியின் தாய்” என்ற கருப்பொருளின் அடிப்படையில், 10 ஆம்…

சிவில் நீதிபதிகள் நேர்காணல் தேர்வுக்குழு உறுப்பினர்: திருமாவளவன் கோரிக்கை!

“நேர்முகத் தேர்வை நடத்தும் குழுவில் எஸ்சி உறுப்பினர் ஒருவரும், சிறுபான்மை சமூகத்தவர் ஒருவரும் இடம்பெறுவது வழக்கம். ஆனால், தற்போது அவ்வாறு பட்டியல்…

பீகார் ஆளுநருடன் முதல்வர் நிதிஷ்குமார் திடீர் சந்திப்பு!

பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை முதல்வர் நிதிஷ்குமார் திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. பீகாரில் தற்போது முதல்வர்…

இந்தியா, பிரான்ஸ் நாட்டு தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை!

இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் பாதுகாப்பு தொழிற்துறை சார்ந்த எதிர்கால செயல்திட்டங்களில் ஒன்றிணைகிற முடிவு இரு நாட்டு தலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தையில்…

இலங்கை அமைச்சர் சனத் நிஷாந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

இலங்கையின் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த வாகன விபத்தில் இலங்கை அமைச்சர் சனத் நிஷாந்த பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலங்கையின்…

வெற்றியை குறிப்பிட 15 ஆண்டுகளாகிவிட்டது: சாந்தனு!

“வெற்றி என்ற வார்த்தையை குறிப்பிட எனக்கு இத்தனை ஆண்டுகளாகிவிட்டது” என நடிகர் சாந்தனு பாக்யராஜ் தெரிவித்துள்ளார். இயக்குநர் பாக்யராஜ்ஜின் மகனான சாந்தனு…

விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் சிம்பு!

வெளிநாட்டில் இருந்த நடிகர் சிம்பு தற்போது சென்னை திரும்பிய நிலையில், நடிகர் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். நடிகரும் தேமுதிக நிறுவனருமான…

பத்மா கதாபாத்திரம் உங்கள் மனதில் பல வருடங்களுக்கு இடம் பிடிக்கும்: மீரா ஜாஸ்மின்!

நயன்தாராவின் டெஸ்ட் படத்தில் மீரா ஜாஸ்மின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். மாதவனுடன் நடிகை மீரா ஜாஸ்மின் ரன் படத்தின் அறிமுகமானார்.…

மறைந்த பவதாரிணியின் உடலை தேனியில் அடக்கம் செய்ய ஏற்பாடு!

மறைந்த பின்னணி பாடகர் பவதாரிணியின் உடல் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள இளையராஜாவின் பங்களாவில் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட உள்ளது. இசையமைப்பாளர்…

விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது காலம் கடந்து கொடுக்கப்பட்டுள்ளது: பிரேமலதா

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விஜயகாந்த் உயிருடன் இருக்கும் போதே கொடுத்திருந்தால் மிகப்பெரிய சந்தோஷத்துடன்…

ஜுபைருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது: அண்ணாமலை கண்டனம்!

“குடியரசு தினத்தன்று சமூக நல்லிணக்க விருது, முஹம்மது ஜுபைருக்கு வழங்கப்பட்டது கடந்த காலங்களில் இந்த விருதைப் பெற்ற அனைவரையும் அவமதிக்கத்தக்ததாகும். சமூக…

பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 132 பேருக்கும் வாழ்த்துகள்: அன்புமணி!

“2024-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 132 பேருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…