புதுச்சேரி கொடுமை மனித குலத்திற்கே விரோதமானது: உதயநிதி ஸ்டாலின்

புதுச்சேரியில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இக்கொடுமை மனித குலத்திற்கே…

‘கரும்பு விவசாயி’ சின்னம் கேட்டு சீமான் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

வரும் லோக்சபா தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தை எப்படியாவது பெற்றே தீருவது என்ற உறுதியுடன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது…

மக்களவைத் தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியுடன் பாஜக கூட்டணி உறுதி!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியுடன் பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் கூட்டணி…

சிறுமி கொலை சம்பவத்தைக் கண்டித்து மார்ச் 8-ல் புதுச்சேரியில் அதிமுக பந்த் அறிவிப்பு!

சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புதுச்சேரி அரசைக் கண்டித்து மார்ச் 8-ல் அதிமுக பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளது. இப்போராட்டம் புதுச்சேரி,…

புதுச்சேரி சிறுமிக்கு ஒரு வாரத்துக்குள் நீதி கிடைக்க வழி செய்வேன்: ஆளுநர் தமிழிசை!

“புதுச்சேரி – முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கில் பெண் எஸ்.பி தலைமையில் விசாரணை நடத்தப்படும். வேகமாக சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைத்து…

புதுச்சேரியில் சிறுமிக்கு நேர்ந்தது நெஞ்சைப் பதற வைக்கிறது: விஜய்

“புதுச்சேரியில் சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய…

வேலூர் மக்களவை தொகுதியில் மன்சூர் அலிகான் போட்டி!

எதிர்வரும் லோக்சபா தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடப்போவதாக நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் அறிவித்திருந்தார். இந்நிலையில்,…

போதை பொருட்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது: கமல்ஹாசன்

குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான் என்று கமல்ஹாசன் தனது…

வெள்ள பாதிப்பை பார்க்காதவர்களுக்கு பேச உரிமை இல்லை: அமைச்சர் துரைமுருகன்!

“வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியவர்களுக்கு தான் அதை பற்றி பேச உரிமை இருக்கிறது. வானத்தில் பறந்துவந்து கூட பார்க்காதவர்களுக்கு அதைப் பற்றி…

நாங்கள் நலமாக இல்லை ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி!

‘நீங்கள் நலமா’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த சில நிமிடங்களிலேயே நாங்கள் நலமாக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…

புதுவை சிறுமி கொலைக்கு காவல்துறைதான் பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி

புதுவை சிறுமி கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக…

வழக்காடு மொழியாக தமிழ் விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது: உயர் நீதிமன்றம்!

உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க கோரும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனத் தெரிவித்துள்ள தலைமை நீதிபதி அமர்வு,…

பாஜக ஊடகப் பிரிவின் செயலாளர் சவுதாமணி திடீர் கைது!

பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், பாஜக ஊடகப் பிரிவின் செயலாளருமான சவுதாமணி சைபர் கிரைம் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சமூக…

அண்ணாமலை பாதயாத்திரை எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது: விஜயதாரணி

பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை கட்சிக்கு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி…

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் மார்ச் 11 தேதி வரை நீட்டிப்பு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை சென்னை முதன்மை அமர்வு…

குட்கா வழக்கில் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…

போதைப் பொருளை ஒழிக்க தமிழக அரசு இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகக் கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக காவல்துறையும், உளவுத்துறையும் செயலிழந்து…

கொல்கத்தாவில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி!

இந்தியாவில் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று…