தமிழகத்தின் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பில்லை: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

தமிழ்நாட்டை வஞ்சிக்காத மாநிலங்களை மதிக்கின்ற மத்திய அரசு அமைந்தால் இன்னும் நிறைய செய்ய முடியும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.…

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் குறித்து 2 வாரத்தில் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு!

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி மதிமுக அளித்துள்ள விண்ணப்பத்தின் மீது இரண்டு வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு…

தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்: செல்லூர் ராஜு!

கஜினி போல தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் மக்கள் பாஜகவுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என அதிமுக…

பாஜக ஆட்சி அமைந்த பிறகு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன: செல்வப்பெருந்தகை

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்…

வேலை செய்யும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவோம்: ராகுல் காந்தி!

நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் இளைஞர்களைக் கவரும் வகையில் ராகுல் காந்தி வேலை செய்யும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவோம் என…

காஷ்மீர் மக்கள் இப்போது சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர்: பிரதமர் மோடி!

சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் புதிய உயரங்களை தொட்டுக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் மக்கள் இப்போது சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர்…

2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 11 டன் போதைப்பொருள் பறிமுதல்: டிஜிபி சங்கர் ஜிவால்!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் ரூ.18 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் கூட்டாகத்…

கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு!

கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த…

தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் : அமித் ஷா

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் புதிய விதிகள் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.…

எஸ்பிஐ மீது அவமதிப்பு நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிடுவதற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு நிறைவடைந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மீது…

மதுரை நத்தம் நான்கு வழிச்சாலை சுங்கச் சாவடி அடித்து நொறுக்கப்பட்டது!

மதுரை நத்தம் நான்கு வழிச்சாலையில் உள்ள சுங்கச் சாவடியை சிலர் அடித்து நொறுக்கி உள்ளார்கள்.. உள்ளூர் வாகனத்துக்கு கட்டணம் கேட்டதால் அடித்து…

பெண்கள் அனைத்து உரிமைகளையும் பெறும் வரை நமது பயணம் தொடரும்: மு.க.ஸ்டாலின்!

“சமூகத்தின் சரிபாதியான பெண்கள் அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும், நலன்களையும் முழுமையாகப் பெறும் வரை அதை நோக்கிய நமது பயணம் தொடரும்” என்று…

28.9% குழந்தைகள் பாலியல் தொல்லைகளை அனுபவிக்கின்றனர்: யுவன் சங்கர் ராஜா

புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லபட்ட சம்பவம் குறித்து இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

கடை திறப்பு விழாவில் காஜல் அகர்வாலிடம் தவறாக நடந்த ரசிகர்!

கடை திறப்பு விழாவில் காஜல் அகர்வாலிடம் தவறாக நடந்த ரசிகர். இதையடுத்து அதிர்ச்சியடைந்த காஜல் என்ன இது என்று கேட்க.. உடனே…

கார்த்தியின் புதிய படத்தின் பூஜை விடியோ நாளை மாலை வெளியாகிறது!

நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் பூஜை விடியோ நாளை மாலை வெளியாகிறது. நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார், பொன்னியின்…

காஷ்மீர் மக்களின் இதயத்தை வெல்ல வந்து இருக்கிறேன்: பிரதமர் மோடி!

பிரதமர் மோடி இன்று காஷ்மீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர் என்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற…

விவிபாட் ஒப்புகை சீட்டுகளை எண்ணிய பிறகே தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்: திருமாவளவன்!

விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100% முழுமையாக எண்ணிய பிறகே தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி…

காவல் அதிகாரிகளின் பதவி உயர்வை தேவையின்றி தாமதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்

தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் நிலையில் தொடங்கி கூடுதல் கண்காணிபாளர் நிலை வரையிலான அதிகாரிகளின் பதவி உயர்வை தேவையின்றி தாமதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது…