“தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்தால் அதுபற்றி அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். அவர் என்ன எனக்கு மாமாவா…
Day: March 11, 2024

ஜாபர் சாதிக் தொடர்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும்: வானதி
ஜாபர் சாதிக் தொடர்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். டெல்லி பாஜக…

மோடி தமிழகம் வருவதை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது: குஷ்பூ
தி.மு.க.,வில் கமல்ஹாசன் போல ஒரு முகம் பிரசாரம் செய்வதற்கு தேவை என்று குஷ்பூ கூறியுள்ளார். வேலூர் தொரப்பாடி ரெயில்வே மேம்பாலம் சர்வீஸ்…

அதிமுக, பாஜகவினருக்குத்தான் ஜாபர் சாதிக்குடன் தொடர்பு: அமைச்சர் ரகுபதி!
போதைப்பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குடன் தொடர்புடையவர்கள் பாஜக, அதிமுகவில்தான் உள்ளனர் என்று அமைச்சர் எஸ்.ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து நேற்று அண்ணா…

போதைப்பொருள் பல கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கிறது: ஆர்.என்.ரவி!
போதைப்பொருளுக்கு அடிமையாவது பல கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…

போதை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மீது அமலாக்கத் துறை வழக்கு!
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மீது, அமலாக்கத் துறை நிதி மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது.…

புதிய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய மார்ச் 15-ல் சிறப்பு கூட்டம்!
புதிய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் வரும் 15-ம் தேதி சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்திய…

சங்கரன்கோவிலில் காவலர்கள் தாக்கியதில் வேன் டிரைவர் உயிரிழப்பு: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
சங்கரன்கோவிலில் காவலர்கள் தாக்கியதில் வேன் டிரைவர் உயிரிழப்பு. தவறிழைத்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவதோடு அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு…

நான் தமிழன் என்ற ஒரு காரணத்திற்காகவே நாம் தமிழரை ஆதரிக்கிறேன்: பாரதிராஜா
நான் தமிழன் என்ற ஒரு காரணத்திற்காகவே நாம் தமிழரை ஆதரிக்கிறேன் என்று இயக்குனர் பாரதிராஜா கூறினார். கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி நாம்…

தேர்தல் ஆணையர் விலகல்; நீதிமன்றம் தலையிட வேண்டும்: திருமாவளவன்!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெறும் தேடுதல் குழுவை உருவாக்கி தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறினார். விசிக…

மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி மீனவர்களை மீட்க வேண்டும்: ஜி.கே.வாசன்
மத்திய, மாநில அரசுகள், தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்கும் விதமாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.…

மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் சமரசம் தேவை: ஜெய்ராம் ரமேஷ்
மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் சமரசம் தேவை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ‘இந்தியா’ கூட்டணியில் இருந்தாலும்,…

போதை பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும்: ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி மனு!
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க வலியுறுத்தி ஆளுநரிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு கொடுத்துள்ளார். இதில், அரசு…

தமிழக மீனவர்கள் 22 பேர் கைதுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!
கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதிலும், படகுகளை மீட்பதிலும் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ்…

பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல்: 4 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு!
பஞ்சாபில் 62 இடங்களில் விவசாயிகள் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.…

கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2.5 கோடி சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது: கார்கே!
பாஜக ஆட்சியிலிருந்த கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2.5 கோடி சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) இழுத்து மூடப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர்…

மேற்கு வங்கத்தில் 42 தொகுதிக்கும் வேட்பாளரை அறிவித்தார் மம்தா!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று நடந்த திரிணமூல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சித் தலைவர் மம்தா…

சமுத்ராயன் திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும்: கிரண் ரிஜிஜூ
ஆழ்கடலுக்கு மனிதனை அனுப்பும் சமுத்ராயன் திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.…