பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறும் வெற்றி: முதல்வர் ஸ்டாலின்!

“வலதுசாரி பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறுவதாக இந்த வெற்றி அமைந்துள்ளது” என்று ஜேஎன்யு பல்கலை., மாணவர் தேர்தல் வெற்றிபெற்ற இடதுசாரி…

விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மனு தாக்கல்!

தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத் குமாரும் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டு நலம் விசாரித்து வாழ்த்துகளைப் பரிமாறிக்…

வட சென்னை தொகுதியில் சேகர் பாபு – ஜெயக்குமார் இடையே வாக்கு வாதம்!

வட சென்னை தொகுதியில் திமுக – அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் அங்கு பரபரப்பு…

தமிழிசையை பார்த்த உடன் கட்டி அணைத்த தமிழச்சி தங்கபாண்டியன்!

தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சந்தித்த போது அவர்கள் கட்டியணைத்து பரஸ்பரம் வாழ்த்துகளைப் பரிமாறிக்…

காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படுவார்கள்: செல்வப்பெருந்தகை!

“திருநெல்வேலி, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படுவார்கள்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

இண்டியா கூட்டணியை ஆதரித்து மார்ச் 29-ம் தேதி முதல் பிரச்சாரம்: கமல்ஹாசன்!

இண்டியா கூட்டணியை ஆதரித்து மார்ச் 29-ம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார்…

பேராசிரியர் பணி தகுதித் தேர்வு விண்ணப்பக் கட்டணம் உயர்வுக்கு அன்புமணி கண்டனம்!

தமிழகத்தில் கல்லூரி பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான “தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வு” எழுதுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தை 66% உயர்த்தி அத்தேர்வை…

2-வது திருமண வதந்திகளுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்த மீனா!

நடிகை மீனாவின் கணவர் வித்தியாசாகர் கடந்த வருடம் உடல்நிலை குறைவினால் மரணம் அடைந்த நிலையில் மீனா இரண்டாவதாக திருமணம் செய்யப் போகிறார்…

பிரதமர் மோடி குறித்து அவதூறு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு!

பிரதமர் குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறாகப் பேசியதாக அளித்த புகாரின் அடிப்படையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீஸார் வழக்கு…

மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது: சுப்பிரமணியன் சுவாமி

மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது. தமிழ்நாட்டில் பா.ஜ.க. வேட்பாளர்களில் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். மதுரை…

மேகதாது விஷயத்தில் தமிழ்நாட்டின் மிரட்டல்களுக்கு பயப்பட தேவை இல்லை: தேவேகவுடா

மேகதாது விஷயத்தில் தமிழ்நாட்டின் மிரட்டல்களுக்கு பயப்பட தேவை இல்லை என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறினார். இதுகுறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா…

மலைவாழ் மக்கள் முன்னேற்றம், கல்விக்கு பாடுபடுவேன்: வித்யாராணி

“நான் வெற்றி பெற்றால் விவசாயிகள், மலைவாழ்மக்கள் முன்னேற்றம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்” என நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி தொகுதி…

கோவையில் வெப்பம் அதிகரிக்க திராவிட கட்சிகளே காரணம்: அண்ணாமலை!

குளுமையாக இருந்த கோவையில் வெப்பம் அதிகரிக்க திராவிட கட்சிகளே காரணம் என பா.ஜ.க. தலைவரும் கோவை வேட்பாளருமான அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்…

கணேசமூர்த்திக்கு 2 நாட்கள் கெடு வைத்த மருத்துவர்கள்: வைகோ உருக்கம்!

ஈரோடு எம்பி கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விளக்கமளித்துள்ளார். ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி எம்பியாக உள்ளவர்…

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: கனிமொழி!

ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை திறக்க உச்சநீதிமன்றத்தில் முயற்சித்தப்போது மக்களின் பக்கம் நின்று ஆலையை நிரந்தரமாக மூடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தனது…

சமூக நீதிக்கும் மனு நீதிக்கும் இடையிலான போராட்டம் இது: எ.வ.வேலு!

தற்போது நடைபெறும் தேர்தல் சமூக நீதிக்கும் மனு நீதிக்கும் இடையேயான தேர்தல் என அமைச்சர் எ.வ.வேலு பேசினார். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில்…

விவசாயிகளுக்கு தமிழக அரசு துரோகம்: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்துக்கும், தமிழக விவசாயிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் துரோகம் இழைப்பதாக திருச்சி நவலூர்குட்டப்பட்டில் நடந்த அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக பொதுக் கூட்டத்தில்…

ராணுவ வீரர்களுடன் ஹோலி கொண்டாடிய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

லடாக்கின் லே பகுதியில் பணிபுரியும் ராணுவ வீரர்களுடன் மத்திய பாதுகாப்புஅமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடினார். ஹோலி பண்டிகை…