சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

கடந்த 2022ஆம் ஆண்டு சவுக்கு சங்கருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன்…

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்: மு.க.ஸ்டாலின்!

குவைத் நாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க தமிழக…

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு முப்பெரும் விழா ஒரு கேடா: அண்ணாமலை!

கோவையில் நடைபெறும் திமுகவின் முப்பெரும் விழாவால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விஜய் இரங்கல்!

குவைத் நாட்டில் நடந்த தீ விபத்தில் இந்தியர்கள் மரணத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்து உள்ளார்.…

தொகுதி பணிகளை கவனிக்குமாறு அமித் ஷா அறிவுரை வழங்கினார்: தமிழிசை சவுந்தராராஜன்!

“மிகுந்த அக்கறையுடன் அரசியல் மற்றும் தொகுதி பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அமித் ஷா அறிவுரை வழங்கினார்” என முன்னாள் ஆளுநர் தமிழிசை…

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் அஜித் தோவல் நியமனம்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக (என்எஸ்ஏ) முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அஜித் தோவலை மத்திய அரசு மூன்றாவது முறையாக இன்று மீண்டும் நியமித்துள்ளது.…

எடியூரப்பாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் உத்தரவு!

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு குடுத்த வழக்கில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து…

பயங்கரவாத தாக்குதல் எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பிரதமர் மோடி வலியுறுத்தல்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ரியாசி, கத்துவா, டோடா மாவட்டங்களில் கடந்த நான்கு நாட்களில்…

நீட் நுழைவுத் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது: மல்லிகார்ஜூன கார்கே!

நீட் நுழைவுத் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. மோடி அரசின் தவறான நடவடிக்கையால் நீட் தேர்வு எழுதிய 24 லட்சம் மாணவர்கள்…

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு!

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில், பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க,…

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த இஸ்லாமிய சமுதாய நிர்வாகிகள்!

இஸ்லாமிய சமுதாய மக்களின் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதற்காக தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமா அத் கூட்டமைப்பு நிர்வாகிகள் தமிழ்நாடு…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து கூட்டணியில் ஆலோசித்து முடிவு: அன்புமணி!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி முடிவெடுத்த பின்னர் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி…

அமலா பாலின் ‘லெவல் கிராஸ்’ ஜூலை 26ஆம் தேதி வெளியாகிறது!

அமலா பாலின் ‘லெவல் கிராஸ்’ படம் வரும் ஜூலை 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர்…

அஞ்சாமை போன்ற படங்களால்தான் அரசியல் மாற்றங்களும் சாத்தியமாகும்: நடிகர் ரகுமான்!

அஞ்சாமை போன்ற படங்களால் அரசியல் மாற்றம் ஏற்படும் என்று நடிகர் ரகுமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். விதார்த், வாணி போஜனுடன் முக்கியமான வேடத்தில்…

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு மறுதேர்வு!

நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 தேர்வர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதனை உச்ச…

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை முறையாக இயக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

அரசுப் பேருந்து, தனியார் பேருந்து, கல்வி நிறுவனங்களுக்கான பேருந்து என அனைத்து வகையான பேருந்துகளும் முறையாக, சரியாக, பாதுகாப்பாக இயக்கப்படுவதற்கு தொடர்…

கல்லூரி மாணவர்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ்!

“கல்லூரி மாணவர்கள் ஏன் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்று சென்னையில் நடைபெற்ற கல்வி உதவித் தொகை…

ஸ்டாலின் தனது கூட்டணி நலனுக்காக தமிழக விவசாயிகள் நலனைப் புறக்கணிக்கிறார்: அண்ணாமலை

“முதல்வர் ஸ்டாலின் தனது கூட்டணி நலனுக்காக தமிழக விவசாயிகள் நலனைப் புறக்கணிப்பதை நிறுத்திக் கொண்டு உடனடியாக காவிரி நீரில் தமிழகத்தின் பங்கைப்…