கள்ளக்குறிச்சி சம்பவம்: முதல்வர் உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை: சீமான்!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்து தண்டித்துள்ள திமுக அரசு, அவர்களை நிர்வகிக்கும் முதல்வர் உள்ளிட்ட…

பிரதமர் மோடி உளவியல் ரீதியாக சரிந்துவிட்டார்: ராகுல் காந்தி!

“நீட் வினாத்தாள் கசிவுக்கு கல்வி நிறுவனங்களை பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் கைப்பற்றியதே காரணம்” என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி…

தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு!

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளின் தீர்ப்பை…

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களை நேரில் சந்தித்து பிரேமலதா ஆறுதல்!

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த். அப்போது திமுக அரசுக்கு முக்கிய கோரிக்கை…

உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்: கிருஷ்ணசாமி

“கள்ளக்குறிச்சியில், கள்ளச் சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்” என புதிய தமிழகம் கட்சியின் தலைவர்…

கள்ளக்குறிச்சி சம்பவம்: சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி தொடர்பான வழக்கை நாளை (ஜூன் 21) விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி…

காவல்துறை பொய் வழக்கு போடுவதில் தான் கவனம் செலுத்துகிறது: சவுக்கு சங்கர்!

காவல்துறை பொய் வழக்கு போடுவதில் தான் கவனம் செலுத்துகிறது. கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் அக்கறை செலுத்தவில்லை என்றும், கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர்…

முதல்வர் ஸ்டாலின் ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும்: அண்ணாமலை!

“தமிழகத்தின் மதுவிலக்கு கொள்கை தோல்வி அடைந்ததாக ஒப்புக்கொண்டு, முதல்வர் ஸ்டாலின் முதல்கட்டமாக ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். மேலும்,…

பிகார் அரசு கொண்டுவந்த 65 சதவீத இடஒதுக்கீடு பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து!

பிகாரில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 65 சதவீத இடஒதுக்கீட்டை பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பிகார் மாநிலத்தில் சாதிவாரியான மக்கள்தொகை…

நீட் முறைகேடு: தேசிய தேர்வு முகமை, மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட 4 மனுக்களுக்கு தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு ஜூலை 8க்குள் பதிலளிக்க…

கள்ளச் சாராய வியாபாரிகளை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: கமல்ஹாசன்!

“தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச் சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்”…

செப்.14-ல் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 2,327 காலியிடங்களை நேரடியாக நிரப்பும் வகையில் குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கான முதல்நிலைத்…

Continue Reading

கள்ளச் சாராய மரணம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும்: வேல்முருகன்

கள்ளச்சாராய மரண விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நாளை (ஜூன்., 21) கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சித்…

தமிழக மக்கள் உயிரிழப்பை ஏற்றுக் கொள்ள முடியாது: செல்வப்பெருந்தகை!

கள்ளச் சாராய விவகாரத்தில் தமிழக மக்கள் உயிரிழப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். இது…

கள்ளச் சாராய விற்பனையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும்: சிந்தனைச் செல்வன்!

கள்ளச் சாராய விற்பனைக்கு உடந்தையாக இருந்த காவல் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என சட்டமன்ற விசிக தலைவர் சிந்தனைச் செல்வன்…

கள்ளச் சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்: ஜி.வி.பிரகாஷ்!

“தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது” என கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச் சாராய…

ஒருவர் கூட விடுபடாத அளவுக்கு நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஷால்!

தமிழ்நாடு அரசு விஷச் சாரயத்தை ஒழிக்கவும், போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதிலும் செயல் திட்டம் வகுத்திட வேண்டும் என்று விஷால் கூறியுள்ளார்.…

சீமான் வீட்டில் சிவகார்த்திகேயனுக்கு மதிய விருந்து!

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று ஜூன் 20 ஆம் தேதி நடிகர், இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானை சந்தித்து…