நிர்மலா சீதாராமனை மோசமாக திட்டிய கவிஞர் இனியவன்: தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தரக்குறைவாக பேசிய கவிஞர் இனியவன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று கேட்டு டிஜிபி அலுவலகத்துக்கு…

நீட் தேர்வு குழப்பங்களையும், குளறுபடிகளையும் மத்திய அரசு மெய்ப்பித்துள்ளது: மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வு குழப்பங்களையும், குளறுபடிகளையும் மத்திய அரசு மெய்ப்பித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி…

ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்!

நடுக்கடலில் 3 விசைப்படகுகளுடன் ராமேசுவரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. இந்நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல்…

நீட் விவகாரத்தில் வேடிக்கை பார்க்கிறார் பிரதமர் மோடி: பிரியங்கா காந்தி!

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் என்னசெய்வதென்று தெரியாமல், நடக்கும் சம்பவங்களை பிரதமர் மோடி வேடிக்கை பார்க்கிறார் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணங்கள் அரசின் நிர்வாகத் தோல்வி: டிடிவி தினகரன்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணங்கள் அரசின் நிர்வாகத் தோல்வி என டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த…

முதுநிலை நீட் தேர்வு தள்ளிவைப்புக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

முதுநிலை நீட் தேர்வு திடீரென தள்ளிவைக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில்…

திமுக தான் கள்ளச்சாராய விற்பனைக்கும் துணை போய் வருகிறது: நிர்மலா சீதாராமன்!

1971-இல் தமிழகத்தில் மதுவிலக்கை தூக்கிய திமுக தான், இன்றைக்கு கள்ளச்சாராய விற்பனைக்கும் துணை போய் வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா…

தமிழ்நாட்டில் மருந்துக் கடைகளை விட டாஸ்மாக் கடைகளே அதிகம் இருக்கின்றன: கமல்ஹாசன்!

தமிழ்நாட்டில் மருந்துக் கடைகளை விட டாஸ்மாக் கடைகளே அதிகம் இருக்கின்றன என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.…

தமிழக மீனவர்களை விடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: துரை வைகோ!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.…

ஆகாஷ் ஆனந்தை மீண்டும் தனது அரசியல் வாரிசாக அறிவித்தார் மாயாவதி!

மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக மாயாவதி மீண்டும் அறிவித்தார். தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்தார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும்,…

சிறந்த சட்ட கட்டமைப்பு உருவாக குற்றவியல் சட்ட சீர்திருத்தங்கள் உதவும்: அர்ஜுன் ராம்!

நாட்டு மக்களுக்கு விரைவான நீதியை நிலைநாட்டும் வகையில் இந்திய குற்றவியல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய சீர்திருத்தங்களால் இன்னும் 5 ஆண்டுகளில் தலைசிறந்த…

நீட் தேர்வு முறைகேடு: மகாராஷ்டிராவில் 2 ஆசிரியர்கள் கைது!

நீட் நுழைவுத் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, விசாரணையை சிபிஐ தொடங்கியது.…

நாட்டில் கல்வி முறை சீரழிந்துவிட்டது: ராகுல் காந்தி!

‘‘மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது, நாட்டில் கல்வி முறை சீரழிந்துவிட்டதற்கு இன்னொரு உதாரணம்’’என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்…

இஸ்ரோவின் புஷ்பக் விண்கலம் தரையிறங்கும் சோதனை வெற்றி!

இஸ்ரோ தயாரித்த ‘புஷ்பக்’ என்ற மறுபயன்பாட்டு விண்கலத்தின் (ஆர்எல்வி) மூன்றாவது தரையிறங்கும் சோதனை பெங்களூரு அருகே நேற்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. விண்வெளிக்கு…

சிவகார்த்திகேயனுக்கு “உழவர்களின் தோழன் விருது”!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்ற வீடியோ வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில்…

இயக்குநர் ஷங்கரிடம் அதிகம் கற்றுக்கொண்டேன்: ரகுல் ப்ரீத் சிங்

இயக்குநர் ஷங்கரிடம் இருந்து அதிகம் கற்றுக்கொண்டதாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள ‘இந்தியன் 2’,…

இன்ஸ்டாவில் இருந்து ஜெயம் ரவி போட்டோக்களை நீக்கிய மனைவி!

இன்ஸ்டாகிராமில் இருந்த ஜெயம் ரவி மற்றும் மகன்களின் புகைப்படங்களை நீக்கிவிட்டார் அவர் மனைவி. ஜெயம் ரவிக்கும், ஆர்த்திக்கும் காதல் திருமணம் நடந்தது.…

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கே மரியாதை தர மாட்றீங்க: ஜெயக்குமார்!

ஒரு மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கே சட்டமன்றத்தில் மரியாதை தருவது கிடையாது. அவர் பேச அனுமதி கொடுப்பது கிடையாது. மீறி…