கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை: அமைச்சர் ரகுபதி!

“சாத்தான்குளத்தில் இருவர் உயிரிழந்தபோது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அந்த சம்பவத்தையை மறைக்க பார்த்தார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஃபெலிக்ஸ் மூச்சுத்…

கள்ளச் சாராய விவகாரத்தில் திமுக கவுன்சிலர்களுக்கு தொடர்பு: எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையில் இருந்து இன்றும் அதிமுக வெளிநடப்பு செய்தது. அதன் பின்னர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கள்ளச் சாராய மரணங்களுக்கு சிபிஐ…

விழுப்புரத்திலும் கள்ளச் சாராய விற்பனையா?: விசாரணை நடத்த அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை!

விழுப்புரத்தில் எவரேனும் கள்ளச்சாராயம் குடித்தார்களா? அவர்களில் எவருக்கேனும் வயிற்று வலி கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளனவா? என்பது குறித்து விரிவான…

விஜய்யின் ‘தி கோட்’ முதல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தி கோட்’ படத்திலிருந்து வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட்…

அரசியல் மாற்றத்துக்கு அச்சாரமாகவே ஆர்ப்பாட்டம் அமைய வேண்டும்: அண்ணாமலை!

“கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று சனிக்கிழமை நடைபெறும் ஆர்ப்பாட்டம் மிகப் பெரிய அளவில்…

ஓடி ஒளியவில்லை என்று முதல்வர் சொல்வது நகைப்புக்குரியது: எடப்பாடி பழனிசாமி

மூன்றாண்டுகள் கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, இப்போது அதிகாரிகளை மாற்றிவிட்டேன் என்று சொல்வது பொறுப்பற்றத் தன்மையின் உச்சம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…

போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்: டி.டி.வி. தினகரன்

பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை இனியாவது எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.…

பிரதமர் குறித்து அவதூறாக பேசிய தி.மு.க பேச்சாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

பிரதமர், மத்திய நிதியமைச்சர் குறித்து அவதூறாக பேசிய தி.மு.க பேச்சாளர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று ஜி.கே.வாசன்…

எதிர்கட்சிகளுக்கு சட்ட சபையில் பேச கூட உரிமையில்லை: எல்.முருகன்!

“கள்ளக்குறிச்சியில் ஆளுங்கட்சி ஆட்கள் உதவியுடன் பல வருடங்களாக கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 50 பேர் இறந்திருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின்…

நீட் முறைகேட்டை கண்டித்து 24ம் தேதி நடைபெற இருந்த திமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு!

நீட் முறைகேட்டை கண்டித்து 24ம் தேதி நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக மாணவரணி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த…

போக்குவரத்து கழகங்களில் அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம்: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

ஒப்பந்த முறையை கைவிட்டு, போக்குவரத்து கழகங்களில் உள்ள காலி பணியிடங்களில் நிரந்தர பணியாளர்களை கொண்டு நியமனம் செய்ய வேண்டும் என தமிழக…

3 குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தற்போது…

கர்நாடகாவில் வசிப்போர் கட்டாயம் கன்னடம் கற்க வேண்டும்: சித்தராமையா

கர்நாடகாவில் வாழும் அனைவரும் கட்டாயம் கன்னட மொழியை கற்க‌ வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் கன்னட…

சபதம் செய்தபடி சட்டப்பேரவைக்கு முதல்வராக வந்த சந்திரபாபு நாயுடு!

ஆந்திர மாநிலத்தின் 16-வது சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில், 175 பேரவை தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி மொத்தம் 164 தொகுதிகளில்…

கள்ளச் சாவுக்கு எதுக்கு நல்லச் சாவு?: பார்த்திபன்!

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கள்ளச் சாவுக்கு எதுக்கு நல்லச் சாவு? என்று…

தனியா வரச் சொன்ன பிரபல நடிகர்: இஷா கோபிகர்!

18 வயதில் தன்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததாக நடிகை இஷா கோபிகர் தெரிவித்துள்ளார். மேலும் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவர்…

மு.க.ஸ்டாலின் மக்களுக்கான முதல்வரா அல்லது திமுகவினருக்கு மட்டுமா?: அண்ணாமலை!

மு.க.ஸ்டாலின் மக்களுக்கான முதல்வரா அல்லது திமுகவினருக்கு மட்டுமா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக…

மோசமான அரசியலை கையில் எடுத்துள்ளார் எடப்பாடி: மா. சுப்பிரமணியன்!

கள்ளக்குறிச்சி சம்பவத்தை வைத்து எடப்பாடி பழனிச்சாமி மோசமான அரசியலை கையில் எடுத்துள்ளார் என்று மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டி உள்ளார். புதுச்சேரி ஜிப்மர்…