யாருடைய பாக்கெட்டை நிரப்ப ஏழைகள் உயிரை பழிவாங்கிக் கொண்டிருக்கிறார்கள்?: வானதி சீனிவாசன்!

தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்துவைத்தும்கூட, கள்ளச்சாராயம் இந்த நிலைக்கு வந்திருக்கிறதென்றால், மாநில அரசு யாருடைய பாக்கெட்டை நிரப்ப ஏழைகள், அப்பாவிகளின் உயிரை…

வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழக எதிர்க்கட்சியான அதிமுகவினர் இன்று காலை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் அமளியில் ஈடுபட்டதுடன், வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய…

மெத்தனாலை கட்டுப்படுத்தி இருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம்: ரவிக்குமார் எம்.பி!

“மெத்தனாலை கட்டுப்படுத்தி இருந்தால் கள்ளக்குறிச்சி உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம்” என்று விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் கருத்து தெரிவித்தார். கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில்…

கள்ளக்குறிச்சி விசாரணையில் 3 மாதங்களுக்குள் முழு அறிக்கை: ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ்!

“மூன்று மாத அவகாசம் உள்ளது. அதற்குள்ளாக முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும்” என்று கள்ளக்குறிச்சியில் விசாரணை நடத்திய பின் ஒருநபர் ஆணையத் தலைவரான…

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா 2 நாள் பயணமாக இந்தியா வந்தார்!

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களின்…

டெல்லி அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரதம்!

தலைநகர் டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தச் சூழலில் அண்டை மாநிலத்தில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்…

கள்ளச் சாராயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்துக்கு கடும் கண்டனம்: சூர்யா

“கள்ளச் சாராயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்துக்கு கடும் கண்டனம்” என்று கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து நடிகர் சூர்யா…

‘தி கோட்’ 2-வது சிங்கிள் புரொமோ வீடியோ வெளியீடு!

நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ‘தி கோட்’ படத்தின் 2-வது சிங்கிளான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் நாளை சனிக்கிழமை…

எனக்கு கெட்டவன் வேடம் கொடுத்த இயக்குனரைப் பாராட்டுகிறேன்: கமல்ஹாசன்!

‘படத்தில் எனக்கு கெட்டவன் வேடம் கொடுத்த இயக்குனரைப் பாராட்டுகிறேன். ஏனென்றால் நான் திரையில் கெட்டவனாக இருக்கவே விரும்புகிறேன்’ என்று கமல்ஹாசன் கூறினார்.…

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க என்ன செய்தீர்கள்?: தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்ததில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ வசம்…

கள்ளச் சாராய மரணங்கள் விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்: ராமதாஸ்

கள்ளச் சாராய வணிகர்களுக்கு காவலர்களாக இருப்பவர்கள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். எனவே,…

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி எண்ணிக்கை 52 ஆக அதிகரிப்பு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின்…

தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஜூன் 24-ல் விசிக ஆர்ப்பாட்டம்!

“கள்ளச் சாராய மரணங்களுக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் ஜூன் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம்…

கள்ளக்குறிச்சி துயரத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்!

“துயரம் மிகுந்த இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். என்னை பொறுத்தவரை, சமூக விரோத…

திமுக அரசைக் கண்டித்து ஜூன் 25-ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்: பிரேமலதா

போதை இல்லா தமிழகத்தை உருவாக்கத் தவறிய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தேமுதிக பொதுச்…

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்: விஜய் உத்தரவு!

கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனே செய்யுமாறு தமிழக வெற்றிக் கழக…

சிபிசிஐடி விசாரணையால் எவ்வித பயனும் ஏற்படாது: அன்புமணி!

சிபிசிஐடி விசாரணையால் எவ்வித பயனும் ஏற்படாது என்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதை பாமக வலியுறுத்தும். இச்சம்பவம் தொடர்பாக அமைச்சர்கள்…

விவாதத்தில் அதிமுக பங்கேற்க அனுமதிக்க முதல்வர் கோரிக்கை; சபாநாயகர் ஏற்பு!

“எதிர்க்கட்சி உறுப்பினர்களை மீண்டும் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும்” என சபாநாயகர் அப்பாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று அதிமுகவுக்கு…