மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும்: அன்புமணி!

தமிழ்நாடு முழுவதும் அட்டகாசம் செய்யும் மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி…

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிரேமலதா!

பரந்தூர் விமான நிலைய விரிவாக்க திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது…

சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை விமான நிலையத்துக்கு 2 வாரத்தில் 5-வது முறையாக இன்றும் (திங்கட்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான…

அப்பாவின் வாழ்க்கை கதையை நான் படமாக்கினால், அது ஒரு சார்பாகவே இருக்கும்: ஸ்ருதிஹாசன்!

அப்பாவின் வாழ்க்கை கதையை நான் படமாக்கினால், அது ஒரு சார்பாகவே இருக்கும் என்று ஸ்ருதிஹாசன் கூறினார். நடிகை ஸ்ருதிஹாசன், ‘தி டெகாய்ட்’,…

ஸ்டாலின் காங்கிரஸில் உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி காவிரி நீரை பெற வேண்டும்: ஓபிஎஸ்!

“முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைமையிடத்திலும், கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர்களிடத்திலும் தனக்குள்ள செல்வாக்கினைப் பயன்படுத்தி தமிழகத்துக்கு உரிய நீரினை பெற்றுத் தர…

நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக…

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும்: ராமதாஸ்

விக்கிரவாண்டி தேர்தலில் திமுகவை வீழ்த்தினால் தான் அடுத்தத் தேர்தலுக்கு முன்பாகவாவது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு முன்வரும் என்று…

பாட திட்டத்தில் இருந்து பாபர் மசூதி குறிப்புகளை நீக்குவதா?: செல்வப்பெருந்தகை கண்டனம்!

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இருந்து பாபர் மசூதி பற்றிய குறிப்புகளை முற்றிலும் நீக்கியிருப்பதற்கு…

நாடாளுமன்றத்தில் பேசாவிட்டாலும் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து பேசுகிறோம்: சீமான்

நாங்கள் நாடாளுமன்றத்துக்கு சென்று பேசாவிட்டாலும், மக்கள் மன்றத்தில் தொடர்ச்சியாக எங்கள் கருத்துகளை முன்வைத்துப் பேசி வருகிறோம் என்று சீமான் கூறினார். மயிலாடுதுறை…

எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்காததால்தான் திமுக 40 தொகுதிகளில் வென்றது: வானதி சீனிவாசன்

தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டதால் தான் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது என, பா.ஜ.க தேசிய மகளிரணி…

இஸ்லாமிய சொந்தங்களுக்கு பக்ரீத் நல்வாழ்த்துகள்: விஜய்

பக்ரீத் பண்டிகையை ஒட்டி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ்…

இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாதது மேலிட உத்தரவு: ப.சிதம்பரம்!

பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வை வெற்றி பெற வைக்கவே அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்துள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.…

நெல்லை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்!

நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள…

பா.ஜ.க.வால் ஒருபோதும் தமிழ் மண்ணில் வேரூன்ற முடியாது: திருமாவளவன்

பா.ஜ.க.வால் ஒருபோதும் தமிழ் மண்ணில் வேரூன்ற முடியாது என திருமாவளவன் கூறியுள்ளார். கோவையில் நேற்று தி.மு.க. முப்பெரும் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டி: சீமான்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மைக் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக சீமான் கூறியுள்ளார். விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி…

போதை பொருள் நாசகார சக்திகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: ஆர்பி உதயகுமார்!

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் போதைப் பொருள் கடத்தியதாக 2,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7,000 மேற்பட்டோர கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி இலக்கு 200: மு.க. ஸ்டாலின்!

“அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்தவர்களை அம்பேத்கர் கொடுத்த சட்டப்புத்தகத்திற்கு முன்னால் தலைகுனிந்து வணங்க வைத்திருக்கிறோமே, இதுதான் இந்தியா கூட்டணியின் 41-ஆவது வெற்றி.…

Continue Reading

குறுவைத் தொகுப்புத் திட்ட பயனாளிகளுக்கு உச்சவரம்பு கூடாது: ராமதாஸ்!

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிலப்பரப்புக்கு மட்டும் தான் குறுவைத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது நியாயமல்ல என பாமக நிறுவனர் ராமதாஸ்…