24 லட்சம் மாணவர்களின் குரலை நாடாளுமன்றத்தில் சத்தமாக எழுப்புவோம்: கவுரவ் கோகாய்!

நீட் தேர்வு முடிவுகளால் பாதிக்கப்பட்ட 24 லட்சம் மாணவர்களின் குரலை நாடாளுமன்றத்தில் சத்தமாக எழுப்புவோம் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. காங்கிரஸ்…

தேச பாதுகாப்பு மற்றும் ராணுவ நவீனமயமாக்கலில் கவனம் செலுத்தப்படும்: ராஜ்நாத் சிங்!

ராணுவ மந்திரியாக மீண்டும் பொறுப்பேற்ற ராஜ்நாத் சிங், தேச பாதுகாப்பு மற்றும் ராணுவ நவீனமயமாக்கலில் கவனம் செலுத்தப்படும் என்று கூறினார். பிரதமர்…

ஜம்மு – காஷ்மீரில் அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதம் கட்டாயம்!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதத்துடன் காலை வகுப்புகளை தொடங்குமாறு அம்மாநில பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக…

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு தலைவர்கள் இரங்கல்!

குவைத் நாட்டில் நடைபெற்ற தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள்…

கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்

கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் வடிவில் ஆபாச நடனங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மதுரை உட்பட…

நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

போயஸ் கார்டனில் உள்ள பங்களாவில் இருந்து வாடகைக்கு குடியிருந்தவரை காலி செய்ய மிரட்டியதாக நடிகர் தனுஷுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை முடித்து…

4,500 பாடல்களுக்கு இளையராஜா தார்மீக உரிமை கோர முடியாது: எக்கோ நிறுவனம்!

பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் தனிப்பட்ட முறையில் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இளையராஜா தான் இசையமைத்த 4,500 பாடல்களுக்கு ஊதியம் பெற்றுக்கொண்ட…

சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

கடந்த 2022ஆம் ஆண்டு சவுக்கு சங்கருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன்…

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்: மு.க.ஸ்டாலின்!

குவைத் நாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க தமிழக…

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு முப்பெரும் விழா ஒரு கேடா: அண்ணாமலை!

கோவையில் நடைபெறும் திமுகவின் முப்பெரும் விழாவால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விஜய் இரங்கல்!

குவைத் நாட்டில் நடந்த தீ விபத்தில் இந்தியர்கள் மரணத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்து உள்ளார்.…

தொகுதி பணிகளை கவனிக்குமாறு அமித் ஷா அறிவுரை வழங்கினார்: தமிழிசை சவுந்தராராஜன்!

“மிகுந்த அக்கறையுடன் அரசியல் மற்றும் தொகுதி பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அமித் ஷா அறிவுரை வழங்கினார்” என முன்னாள் ஆளுநர் தமிழிசை…

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் அஜித் தோவல் நியமனம்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக (என்எஸ்ஏ) முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அஜித் தோவலை மத்திய அரசு மூன்றாவது முறையாக இன்று மீண்டும் நியமித்துள்ளது.…

எடியூரப்பாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் உத்தரவு!

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு குடுத்த வழக்கில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து…

பயங்கரவாத தாக்குதல் எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பிரதமர் மோடி வலியுறுத்தல்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ரியாசி, கத்துவா, டோடா மாவட்டங்களில் கடந்த நான்கு நாட்களில்…

நீட் நுழைவுத் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது: மல்லிகார்ஜூன கார்கே!

நீட் நுழைவுத் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. மோடி அரசின் தவறான நடவடிக்கையால் நீட் தேர்வு எழுதிய 24 லட்சம் மாணவர்கள்…

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு!

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில், பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க,…

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த இஸ்லாமிய சமுதாய நிர்வாகிகள்!

இஸ்லாமிய சமுதாய மக்களின் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதற்காக தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமா அத் கூட்டமைப்பு நிர்வாகிகள் தமிழ்நாடு…