பரிதாபமான நிலையில் ரெயில் சேவை: தயாநிதி மாறன்!

ரெயில் சேவை பரிதாபகரமான நிலையில் இருப்பதற்கு ரெயில்வே அமைச்சகத்தின் அலட்சியமே காரணம் என தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை-ஹவுரா அதிவிரைவு ரெயிலில்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து செயற்குழு கூட்டத்தில் முடிவு: அன்புமணி!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து இன்று நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி கூறினார்.…

காவிரி டெல்டா படுகையில் பருவமழைக்கு முன்பாக தூர்வார வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்!

பருவமழைக்கு முன்பாக காவிரி டெல்டா படுகையில் தூர்வாருதல் போன்ற அனைத்து பணிகளையும் போர்க்கால அடிப்படையில் முழுவதுமாக முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு…

மறுவாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையத்தில் விஜய பிரபாகரன் கோரிக்கை மனு!

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் விஜய பிரபாகரன் கோரிக்கை மனு அளித்துள்ளார். மக்களவைத்…

சட்டமன்ற கூட்டத் தொடரை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும்: எஸ்.பி.வேலுமணி

சட்டமன்ற கூட்டத் தொடரை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் என்று எஸ்.பி.வேலுமணி கூறினார். பட்ஜெட் மானியக் கோரிக்கைகள்…

நீட் தேர்வு முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும்: கனிமொழி எம்.பி.

நீட் தேர்வு முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே தி.மு.க.வின் கொள்கை என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். 2024-25ம் கல்வி ஆண்டிற்கான நீட்…

‘உற்சாகமான நேரங்கள்’: விக்ரம் பதிவு வைரல்!

‘தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்…

விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் 28-ந்தேதி இறுதி விசாரணை!

நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை 28-ந்தேதிக்கு சென்னை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது. நடிகர் விஷால் தனது…

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது: செல்வப்பெருந்தகை!

‘எஃகு கோட்டை போல் இருக்கும் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த எவர் முயற்சி செய்தாலும் நிச்சயம் நிறைவேறாது’ என…

அதிமுகவில் இணையும் எண்ணம் எங்களுக்குக் கிடையாது: டிடிவி தினகரன்!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, திமுகவின் பி டீமாகத் தான் செயல்பட்டார் என்று அமமுக பொதுச்செயலாளர்…

மாஞ்சோலை பிபிடிசி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி!

“மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வு என்ற பெயரில் கடிதம் பெறும் பிபிடிசி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க…

தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரம் உருவாக்க முடியாது: அமைச்சர் ரகுபதி!

தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரத்தை உருவாக்க முடியாது என்று அமைச்சர் ரகுபதி கூறினார். புதுக்கோட்டையில் 1200 ஏக்கர் பரப்பளவு கொண்ட கவிநாடு…

சொந்த கட்சியை வலுப்படுத்த நினைப்பது கூட்டணிக்கு முரண் கிடையாது: கார்த்தி சிதம்பரம்!

“சொந்தக் கட்சியை வலுப்படுத்த நினைப்பது கூட்டணிக்கு முரண் கிடையாது’’ என்று கூறி காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகையின் கருத்துக்கு கார்த்தி சிதம்பரம்…

நில மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு!

நில மோசடி வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்ற காரணத்தால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கோரி கரூர் நீதிமன்றத்தில் மனு…

நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியால் தமிழகத்துக்கு என்ன லாபம்: முதல்வர் ஸ்டாலின்!

“தமிழகத்தின் நாற்பதுக்கு நாற்பது உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் பரவலான வெற்றிதான், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான கடிவாளம். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாப்புக் கவசம்,” என்று…

விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக தாரகை கத்பெர்ட் பதவியேற்பு!

விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாரகை கத்பெர்ட், சட்டப்பேரவை உறுப்பினராக புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். விளவங்கோடு…

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

குவைத்தின் மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில்…

இலங்கையின் எதிர்காலத்திற்கு அதிபர் தேர்தல் முக்கியமானது: ரணில் விக்ரமசிங்கே!

அதிபர் தேர்தல் இலங்கையின் எதிர்காலத்திற்கு முக்கியமானது என அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இந்தியாவின் அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடியில்…