குற்றவாளிகள் அனைவரும் ஒரு காரணத்தினைக் கொண்டிருப்பர்: கங்கனா ரனாவத்!

குற்றவாளிகள் அனைவரும் ஒரு காரணத்தினைக் கொண்டிருப்பர் என்று கங்கனா ரனாவத் கூறியுள்ளார். சண்டீகர் விமான நிலையத்தில் தன்னை அறைந்த சிஐஎச்எஃப் காவலரைப்…

கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம்: மல்லிகார்ஜுன் கார்கே!

நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து ஒற்றுமையாகவும் ஒன்றாகவும் செயல்படுவோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன்…

நீட் தேர்வு முறைகேடு: விசாரணைக்கு உத்தரவிட பிரியங்கா காந்தி வலியுறுத்தல்!

நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருகிற நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ்…

ஒரு முஸ்லிம்கூட இல்லாத புதிய மத்திய அமைச்சரவை: உமர் அப்துல்லா!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ)அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம்கூட இடம்பெற வாய்ப்பில்லை என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள்…

நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு தேசிய தேர்வு முகமை பதிலளிக்க வேண்டும்: மா.சுப்பிரமணியன்!

நீட் தேர்வு முடிவுகளில் உள்ள முறைகேடுகள், குழப்பங்களுக்கு தேசிய தேர்வு முகமை நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுபிரமணியன் தெரிவித்துள்ளார்.…

குடும்பத்துடன் சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்த சரத்குமார்!

ராதிகா சரத்குமார் இன்று குடும்பத்தினருடன் சென்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ராதிகா…

‘கருடன்’ இயக்குநருக்கு மாலை அணிவித்த நடிகர் சூரி!

நடிகர் சூரி இயக்குநருக்கும் இசையமைப்பளருக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து சில படங்களில் நாயகனாக…

40ல் வென்று ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளோம்: தமிழச்சி தங்கப்பாண்டியன்!

திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று தமிழிசை செளந்தரராஜன் கூறிய கருத்துக்கு திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிலடி…

அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான்: எடப்பாடி பழனிசாமி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில்…

செல்வப்பெருந்தகைக்கு பாஜகவை பற்றி பேச அருகதை இல்லை: எச்.ராஜா!

செல்வப்பெருந்தகைக்கு பாஜகவை பற்றி பேச அருகதை இல்லை எனவும், பேச முயற்சித்தால் அவருடைய பின்புலங்களை ஆராய வேண்டிய வரும் என்பதால் வாயை…

அதிமுக விட்டுக் கொடுத்ததால்தான் அண்ணாமலை இவ்வளவு வாக்குகளை பெற்றுள்ளார்: ஜோதிமணி!

கோவையில் பாஜகவின் அழுத்தத்திற்கு பயந்து அதிமுக விட்டுக் கொடுத்ததால்தான் அண்ணாமலை இவ்வளவு வாக்குகளை பெற்றுள்ளார் என கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.…

திமுக எதிர்ப்பு நிலைப்பாடு அதிமுகவை தனித்து நின்று வெல்லுகிற கட்சியாக உருவாக்கும்: கேசி பழனிசாமி!

ஜெயலலிதா காலத்தை போல கடுமையான பாஜக எதிர்ப்பு நிலைப்பாடும், திமுக எதிர்ப்பு நிலைப்பாடும் தான் அதிமுகவை தனித்து நின்று வெல்லுகிற கட்சியாக…

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நாளை நடைபெறுகிறது!

தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4தேர்வு நாளை நடைபெறுகிறது. மொத்தம் 6,244 காலி இடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வை சுமார்20 லட்சம்…

திமுக, தனக்கு இருக்கும் பலத்தை வைத்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: சீமான்

நாடாளுமன்றத் தேர்தலில் 40 சீட்டுகளை வென்றிருக்கும் திமுக, தனக்கு இருக்கும் பலத்தை வைத்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று…

பிரதமர் மோடி ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான் மக்களின் தீர்ப்பு: வானதி சீனிவாசன்!

“பிரதமர் மோடி ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான் மக்களின் தெளிவான, உறுதியான தீர்ப்பு,” என பாஜக தேதிய மகளிரணி தலைவர் வானதி…

முறைகேடுகளுடன் நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை

நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்துள்ள செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. முறைகேடுகளுடன் நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்…

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை: தங்கம் தென்னரசு!

அமைச்சர் தங்கம் தென்னரசு, மின்துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து, தலைமைப் பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு…

தலைவர்களுடைய உருவ சிலைகளை அவமதிப்பதை உடனே நிறுத்த வேண்டும்: திருமாவளவன்!

நாடாளுமன்ற வளாகத்துக்குள் காந்தி, அம்பேத்கர் சிலைகளை முன்பு இருந்த இடத்திலேயே நிறுவ வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை, விடுதலை சிறுத்தைகள்…