அரசியல் சாசனத்தை பாதுகாக்க இணைந்து போராட வேண்டும்: செல்வப்பெருந்தகை!

இனிவரும் நாட்களில் மக்கள் உரிமைக்காகவும், அரசியல் சாசனத்தை பாதுகாக்கவும் இணைந்து போராட வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்தியாவில் 7 கட்டங்களாக…

அ.ம.மு.க வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர் பெருமக்கள் அனைவருக்கும் நன்றி: டி.டி.வி.தினகரன்

தேனி மற்றும் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.…

தி.மு.க வேட்பாளருக்கு எங்களின் வாழ்த்துகள்: சவுமியா அன்புமணி

தி.மு.க வேட்பாளருக்கு எங்களின் வாழ்த்துகள். தருமபுரியை என் சொந்த ஊராகதான் நினைக்கிறேன் என்று சவுமியா அன்புமணி கூறினார். தமிழ்நாட்டில் 39 தொகுதிகள்…

வரும் காலங்களில் எங்கள் உழைப்பை இரட்டிப்பாக்குவோம்: அண்ணாமலை

வரும் காலங்களில் உங்களின் அன்பையும் அங்கீகாரத்தையும் பெற எங்கள் உழைப்பை இரட்டிப்பாக்குவோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்துள்ள அனைவருக்கும் நன்றிகளைத்…

எல்லா போர்களும் வெற்றிகளுக்கு அல்ல: ராதிகா சரத்குமார்

எல்லா போர்களும் வெற்றிகளுக்கு அல்ல என்று ராதிகா சரத்குமார் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என…

வாக்களித்த அனைவருக்கும் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்: எடப்பாடி பழனிசாமி!

அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த அனைவருக்கும் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும்…

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுக்கு விஜய் வாழ்த்து!

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆந்திரா சட்டசபைக்கு நாடாளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில்…

விருதுநகரில் நீண்ட இழுபறிக்கு பின் விஜய பிரபாகரன் தோல்வி!

நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் எண்ணபட்ட நிலையில் விருதுநகர் தொகுதியில் காலையில் இருந்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் சார்பாக போட்டியிட்ட விஜய பிரபாகரனும்…

‘என்றும் என் நினைவில் பாலு.. மிஸ் யூ’: இளையராஜா!

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பிறந் தநாளையொட்டி இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமாக பதிவிட்டுள்ளார். மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் 74வது பிறந்தநாள் நேற்று.…

‘பயமறியா பிரம்மை’ படக்குழுவினருக்கு இயக்குனர் பா.ரஞ்சித் வாழ்த்து!

அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘பயமறியா பிரம்மை’. புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ள…

மக்களவைத் தேர்தலில் பாஜக கனவு பலிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்!

பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு என் உயரம் எனக்குத் தெரியும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார். மோடிக்கு எதிர்ப்பு…

காந்தியின் இந்தியா மீண்டெழும் என்பதற்கு இம்முடிவுகள் சான்றாக உள்ளன: ஜவாஹிருல்லா!

இந்தியா கூட்டணியின் அனைத்து தலைவர்களுக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியிருக்கிறார்.…

மோடி அரசின் நாசகர ஆட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர்: கே.பாலகிருஷ்ணன்

கடந்த 10 ஆண்டு கால நரேந்திர மோடி அரசின் நாசகர ஆட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…

இந்தியாவுக்கு வழியும், ஒளியும் காட்டும் வெற்றி: கமல்ஹாசன்!

‘இந்தியாவைக் காக்கும் போரில், திமுகவுடன் இணைந்து களம் கண்ட கூட்டணிக் கட்சியினருக்கும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த…

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்றது: சத்யபிரத சாஹூ!

தமிழகத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்றதாகவும், புகார் எதுவும் வரவில்லை என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.…

பாமகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி: ராமதாஸ்

பாமக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கும், பணியாற்றிய அனைத்துக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்…

செந்தில்பாலாஜி மனுக்கள் மீதான விசாரணை ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த…

சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

“ஆந்திரப் பிரதேச மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்துகள். தங்களது…