இந்துக்களை வன்முறையாளர்கள் என்ற ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

“இந்துக்களை வன்முறையாளர்கள் என்று கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது…

தமிழக மீனவர்கள் 10 பேர் மீதான கொலை வழக்கை திரும்பப் பெறச் செய்யவும்: ராமதாஸ்!

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுத்து, தமிழக மீனவர்கள் 10 பேர் மீதான கொலை வழக்கை திரும்பப் பெறச் செய்யவும், அவர்களை…

புதிய சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர்கள் போராட்டம் தேவையற்றது: எச்.ராஜா!

“மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தேவையற்றது” என பாஜக மூத்த தலைவர்…

வெறுப்பு அரசியலையும், அவதூறு பேச்சுகளையும் அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும்: செல்வப்பெருந்தகை!

“வெறுப்பு அரசியலையும், அவதூறு பேச்சுகளையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அடிமை வம்சத்தில் இருந்து…

பிரதமர் மோடியும், பாஜகவும் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் கிடையாது: ராகுல் காந்தி!

“உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள். பிரதமர் மோடியும், பாஜகவும் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் கிடையாது”…

சவுக்கு சங்கருக்கு எதிராக போராட்டம்: போலீசார் அறிக்கை அளிக்க உத்தரவு!

சவுக்கு சங்கருக்கு எதிராக துடைப்பங்களுடன் பெண்கள் போராட்டம் நடத்தியது குறித்து ஜூலை 8 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க தமிழ்நாடு காவல்…

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து அமைச்சர் அமித் ஷா விளக்கம்!

“பழைய குற்றவியல் சட்டங்கள் மூலம் காவல் துறையின் உரிமைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்டன. ஆனால், இப்போது ​​புதிய சட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும்…

மீனவர்கள் 25 பேர் கைது: பாம்பனில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்!

தமிழக நாட்டுப் படகு மீனவர்களின் 4 படகுகளை கைப்பற்றி 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததைத் தொடர்ந்து, பாம்பனில் மீனவர்கள்…

அதிமுக தொண்டர்களை இணைக்கும் பணி விரைவில் தொடங்கும்: ஓ.பன்னீர்செல்வம்!

அதிமுக இணைப்பு தொடர்பாக உரிய நேரத்தில் சசிகலாவை சந்திப்போம் என்றும், பிரிந்து கிடக்கும் தொண்டர்களை இணைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் எனவும்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை தாமாக விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம்!

தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சியில் ஜூன் 18-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்…

‘தங்கலான்’ படத்தின் பின்னணி இசைக்கான பணிகள் நிறைவடைந்தது: ஜி.வி.பிரகாஷ்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தின் பின்னணி இசைக்கான பணிகள் நிறைவடைந்ததாகவும், ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் எனவும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.…

புத்திசாலித்தனமான மனிதர்களில் ஒருவர் கமல்ஹாசன்: மனிஷா கொய்ராலா!

நான் பணியாற்றிய புத்திசாலித்தனமான மனிதர்களில் ஒருவர் கமல்ஹாசன் என்று நடிகை மனிஷா கொய்ராலா கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தின்…

கடந்த காலத்தில் அந்தத் தவறை செய்தது உண்மைதான்: சமந்தா!

கடந்த காலத்தில் அந்தத் தவறை செய்தது உண்மைதான் என்று சமந்தா கூறியுள்ளார். நடிகை சமந்தா, ஃபிட்னஸ் பயிற்சியாளர் அல்கேஷ் ஷரோத்ரியுடன் இணைந்து,…

காகிதக் குடுவையில் 90 மில்லி மது விற்கும் திட்டம்: அன்புமணி கண்டனம்!

காகிதக் குடுவையில் 90 மில்லி மதுவை விற்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். அத்துடன் தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும்…

இரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழ் தேசிய…

மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக சுப்ரியா சாஹு நியமனம்!

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்கள் அதிரடியாக இடம் மாற்றப்பட்டனர். * அதன்படி, மக்கள்…

புதிய குற்றவியல் சட்டங்களின் சில அம்சங்களை வரவேற்கலாம்: ப.சிதம்பரம்!

“புதிய குற்றவியல் சட்டங்களின் சில அம்சங்களை வரவேற்கலாம். ஆனால் இந்தச் சட்டங்கள் 90 முதல் 99 சதவீதம் வரை பழைய சட்டங்களின்…

நீட் முறைகேடு குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு!

நீட் முறைகேடு குறித்தும், மத்திய ஏஜென்சிகள் கட்டுப்பாடுகள் குறித்தும் மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள்…