வேங்கைவயல் சம்பவத்தில் இதுவரை யாரையும் கைது செய்யாதது ஏன்?: உயர் நீதிமன்றம்!

வேங்கைவயல் சம்பவம் நடந்து 2 ஆண்டுகளாகியும் யாரையும் இதுவரை கைது செய்யாதது ஏன் என போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி…

புதிய குற்றவியல் சட்டங்கள்: ஒருநபர் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு!

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து…

ஜாபர் சாதிக்கின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல: அமலாக்கத் துறை வாதம்!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சாதிக் தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று அமலாக்கத்…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 44வது முறையாக காவல் நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 44வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. வங்கி ஆவணங்களை தரக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி…

மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற உயர்நீதிமன்ற தடை நீட்டிப்பு!

மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற உயர்நீதிமன்ற தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களின் மறுவாழ்வு குறித்த வழக்கு சென்னை…

காவல்துறை அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும் சட்டம் – ஒழுங்கு மாறிவிடாது: எடப்பாடி பழனிசாமி!

“தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும் சட்டம் – ஒழுங்கு மாறிவிடாது” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.…

தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை: செல்வப்பெருந்தகை!

“தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை. சட்டம் – ஒழுங்கு இன்னும் உறுதியாக இருக்க வேண்டும். குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு…

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

இறால் மீன்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை கோரி, ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை…

எடப்பாடிக்கு எதிராக அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை அண்ணாமலையை ஏவி விட வேண்டும்: புகழேந்தி!

எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகி என்று தெரிந்து கொள்வதற்கு அண்ணாமலைக்கு 2 வருஷம் தேவைப்பட்டதா எனவும், அண்ணாமலைக்கு அனைத்து ரகசியமும் தெரியும்…

அசாம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ராகுல் ஆறுதல்!

அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான…

மும்பையில் கனமழை – வெள்ளத்தால் மக்கள் அவதி!

மும்பையில் கனமழை – வெள்ளத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மக்களுக்கு மகாராஷ்டிர…

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா…

இளநிலை நீட் தேர்வு நேர்மையாக நடக்கவில்லை: உச்ச நீதிமன்றம் கண்டனம்!

இளநிலை நீட் தேர்வு நேர்மையாக நடக்கவில்லை என்று கொந்தளிப்புடன் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இந்த முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை சிபிஐ…

வணங்கான் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது!

இயக்குநர் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இயக்குநர் பாலா இயக்கத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் வணங்கான். இதில்…

ஜாமீன் பெற கூகுள் லொகேஷன் நிபந்தனை விதிக்கக்கூடாது: உச்ச நீதிமன்றம்!

ஜாமீனில் வெளிவர வேண்டும் என்று விரும்புவோருக்கு அதாவது பிணையில் வெளி வரக்கூடிய நபர்களின் இருப்பிடங்களை தொடர்ந்து காவல்துறை கண்காணிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட…

மதுரை கப்பலூர் டோல்கேட்டில் இனி உள்ளூர் மக்களுக்கும் சுங்க கட்டணம்!

திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் நாளை நள்ளிரவு முதல் உள்ளூர் வாகனங்களுக்கு 50 % கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதுவரை முழு கட்டண…

தீபக் ராஜா இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கைது: சீமான் கண்டனம்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நெல்லையில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்து…

பாமகவின் வெற்றியே தமிழகத்தின் வெற்றி: ராமதாஸ்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் வெற்றி என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.…