சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதியேற்போம்: திரவுபதி முர்மு!

சுற்றுச்சூழலைப் பாதுகாத்து சிறந்த எதிர்காலத்தை உருவாக்க நம்மால் இயன்றதைத் தனியாகவும், உள்ளூர் அளவிலும் செய்ய உறுதியேற்போம் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி…

சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்!

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய குற்றவியல் சட்டங்களை…

சென்னை புதிய காவல் ஆணையராக அருண் நியமனம்!

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல்…

ராகுல் காந்தி வருகைதரும் நிலையில் மணிப்பூரில் துப்பாக்கிச் சூடு!

ராகுல் காந்தி இன்று (ஜூலை 8) மணிப்பூருக்கும் வரவுள்ள நிலையில், அதிகாலையில் ஜிரிபாம் மாவட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது அப்பகுதியில் பெரும்…

மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் விழுப்புரத்துக்கு திமுக அநீதி: அன்புமணி!

மகளிர் உரிமைத் தொகை வழங்குவதிலும் விழுப்புரம் மாவட்டத்திற்கு திமுக அரசு அநீதி இழைத்துள்ளது என்றும், தமிழகத்தின் பெரிய மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரம்…

எடப்பாடி பழனிசாமி விசுவாசத்தை பற்றிப் பேச அருகதையற்றவர்: ஓ.பன்னீர்செல்வம்!

“அதிமுகவை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தொடர் தோல்வியை சந்தித்து வரும் ‘படுதோல்வி’ எடப்பாடி பழனிசாமி தலைமையை…

Continue Reading

மாஸ்கோ உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ரஷ்யா பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக இன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு செல்கிறார். இந்தியா- ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்கும்…

அமீபா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

கேரளாவில் பரவும் அமீபா நுண்ணுயிர் தொற்று தமிழகத்தில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.…

இலங்கையில் இரா.சம்பந்தன் உடல் தகனம்: அதிபர் ரணில், அண்ணாமலை அஞ்சலி!

இலங்கையில் இரா.சம்பந்தன் இறுதிச் சடங்கில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டனர். இலங்கையின் முன்னாள்…

ஆம்ஸ்ட்ராங் உடல் புத்த மதப்படி நல்லடக்கம்!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52). கடந்த 5-ம் தேதி மாலை மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். அவரது…

அமீபா பாதிப்பு குறித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு!

கேரளாவில் மூளையை தின்னும் அமீபாவுக்கு 3 பேர் உயிரிழந்த நிலையில் தமிழக அரசு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும்…

துரை தயாநிதி நலமுடன் உள்ளார்: வேலூர் சிஎம்சி மருத்துவமனை விளக்கம்!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி நலமுடன் இருப்பதாகவும், யாரும் அவருடைய உடல் நலம் குறித்து எந்தவித…

இதுவரை சிபிஐ விசாரித்து எந்த விஷயத்தில் உண்மையை கண்டுபிடித்திருக்கிறது: சீமான்!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை…

தமிழ்நாடு போதை பொருளின் சந்தையாக மாறிக் கொண்டிருக்கிறது: டிடிவி தினகரன்!

தமிழ்நாடு போதை பொருளின் சந்தையாக மாறிக் கொண்டிருப்பதாக டிடிவி தினகரன் பேசினார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ள நிலையில்,…

விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக உதயநிதி பரப்புரை!

விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக செயல்படுத்திய திட்டங்களை லிஸ்ட்…

தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்: பிரேமலதா!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை இரும்புக் கரம் கொண்டு அரசு பாதுகாக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறினார். தருமபுரியில் நேற்று…

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேலை: காவல்துறை எச்சரிக்கை!

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வேலைவாய்ப்பு குறித்து பிராந்திய செய்தித்தாள்களில் ஏதேனும் விளம்பரங்கள் வந்தால், அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்க உள்ளூர் காவல்துறைக்கு…

ஹாத்ரஸ் சம்பவம்: யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி கடிதம்!

ஹாத்ரஸ் நெரிசல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித்…