டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் வரும் 24-ம் தேதி கூடுகிறது!

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தின் பரிந்துரையினை கர்நாடக அரசு ஏற்க மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம்…

பிற மாநிலங்களை விட தமிழகம் பல துறைகளில் பின் தங்கியுள்ளது: அண்ணாமலை!

“நிதி ஆயோக் வெளியிட்டுள்ள நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடுகளில், பிற மாநிலங்களை விட தமிழகம் பல துறைகளில் பின் தங்கி இருப்பது…

விருதுநகரில் மாணிக்கம் தாகூர் வெற்றியை எதிர்த்து விஜய பிரபாகரன் வழக்கு!

விருதுநகர் லோக்சபா தொகுதியில் மாணிக்கம் தாகூரின் வெற்றியை எதிர்த்து தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.…

அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி!

அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட முதன்மை அமர்வு…

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றொரு வழக்கிலும் கைது!

சொத்து மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை மற்றொரு வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர்.…

கர்நாடக காங்கிரஸுக்கு எதிராக போராடவும் தயார்: செல்வப்பெருந்தகை!

“காவிரி பிரச்சினையில் கர்நாடக காங்கிரஸுக்கு எதிராக போராடவும் தயாராக உள்ளோம். நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை என்றால் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு…

அதிகாரம் இருந்தபோது தமிழக மக்களுக்கு என்ன செய்தார் சசிகலா: ஆர்.பி.உதயகுமார்!

“அதிகாரம் கையில் இருந்த போது நீங்கள் சார்ந்த சமூகத்துக்கு என்ன செய்தீர்கள்?” என்று சசிகலாவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி…

மோடி ஆட்சியில்தான் பெரிய ரயில் விபத்துகள் நடந்துள்ளன: காங்கிரஸ்!

நரேந்திர மோடி ஆட்சியில்தான் நாட்டில் பெரிய ரயில் விபத்துக்கள் நடந்துள்ளன என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2014 முதல்…

Continue Reading

ஆருத்ரா நிறுவன விவகாரத்துக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு உள்ளது: சசிகாந்த் செந்தில்!

“ஆருத்ரா நிறுவனம் முறைகேடு விஷயத்துக்கும், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சம்பந்தம் உள்ளது. இது பலருக்கு தெரியும்.…

இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேருக்கு காவல் நீட்டிப்பு!

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர்களுக்கு ஜுலை 24 வரையிலும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மீண்டும்…

சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன்!

சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. வேறு ஏதேனும் வழக்கில் சவுக்கு சங்கர் சிறைப்படுத்தப்பட்டிருந்தார் என்றால் அதற்கு இந்த இடைக்காலப்பினை…

கடைகளில் தமிழில் பெயர் பலகைகள் அவசியம்: அமைச்சர் சாமிநாதன்!

“கடைகளில் தமிழில் அவசியம் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித் துறையும், தொழிலாளர் நலத் துறையும் இணைந்து உத்தரவிட்டுள்ளோம்”…

வங்கதேசத்தில் பயணத்தை தவிர்க்க இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை!

வங்கதேசத்தில் நிலவி வரும் கலவரச்சூழலில் அங்கு வசிக்கும் இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் பயணத்தைத் தவிர்க்குமாறும், வெளியில் செல்வதை குறைத்துக் கொள்ளுமாறும் இந்தியா…

உத்தரப் பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 24பேர் உயிரிழந்தாகவும், 20 பேர்…

மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி இடையே புதிய ரயில் சேவையை எல் முருகன் தொடங்கி வைக்கிறார்!

மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி இடையே வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் எல் முருகன், மேட்டுப்பாளையத்தில் நாளை…

மாரி செல்வராஜின் ‘வாழை’ படத்தின் முதல் சிங்கிள் வெளியானது!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ படத்தின் முதல் சிங்கிளான ‘தென்கிழக்கு தேன் சிட்டு’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உதயநிதி…

சென்னையில் இருந்து மும்பை திரும்பிய ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதி!

பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக இருப்பவர் ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் பிஸியான நடிகையாக…

மிகவும் ஆபத்தான வன்முறை சமூகத்தில் வாழ்கிறோம்: பாடகர் அறிவு!

“மிகவும் ஆபத்தான வன்முறையான சமூகத்தில் வாழ்கிறோம். அடுத்து கொல்லப்படுவது நானாக கூட இருக்கலாம்” என்று பாடகர் அறிவு பேசியுள்ளார். தனி இசைகலைஞரான…