மயான இடத்தில் தான் அடக்கம் செய்ய முடியும்; சட்ட விதிகளை மீற முடியாது: நீதிமன்றம்!

ஆம்ஸ்ட்ராங் உடலை மயான இடத்தில் தான் அடக்கம் செய்ய முடியும்; சட்ட விதிகளை மீற முடியாது. தற்போதைக்கு பிரச்சினைக்கு தீர்வு காண…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: பிரேமலதா!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில…

விரைவில் மாவட்ட தலைவர், மாநில நிர்வாகிகள் மாற்றம்: செல்வப்பெருந்தகை!

தமிழ்நாடு காங்கிரஸில் விரைவில் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மாற்றப்பட இருப்பதாக மகளிரணி செயற்குழு கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை…

பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளை இணைப்பதில் தமிழக அரசு அலட்சியம்: அண்ணாமலை

பிரதமரின் விவசாயிகள் நிதி திட்டத்தில், விடுபட்டுள்ள லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளை இணைப்பதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக பாஜக மாநில தலைவர்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத்…

அரசியல் கட்சித் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: ஜெயக்குமார்!

கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையாக…

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு 2-வது முறையாக தள்ளுபடி!

கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு 2-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும்…

ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பேரிழப்பு: துரை வைகோ!

ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அவரது கட்சிக்கும் பேரிழப்பு என திருச்சி எம்.பி துரை வைகோ தெரிவித்தார். மதுரையில் திருமண நிகழ்ச்சியில்…

146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்ற 146 பழங்குடியின இளைஞர்களுக்கு பன்னாட்டு மற்றும் இந்திய முன்னணி நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணிநியமன ஆணைகளை முதல்வர்…

ஆந்திரா – தெலங்கானா பிரச்சினை குறித்து இரு மாநில முதல்வர்கள் ஆலோசனை!

ஆந்திரா மற்றும் தெலங்கானா இடையே நிலவும் பிரச்சினைகளைக்கு சுமுக தீர்வு காண இரு மாநில முதல்வர்களான சந்திரபாபு நாயுடுவும், ரேவந்த் ரெட்டியும்…

தனுஷின் அசுர வளர்ச்சியைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன்: பிரகாஷ் ராஜ்!

“தனுஷின் அசுர வளர்ச்சியைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். அழகான வளர்ச்சி இது. இன்று ஓர் இயக்குநராக தனுஷ் வளர்ந்து நிற்பதைப் பார்க்கும்போது…

மஞ்சு வாரியர் நடிக்கும் ‘புட்டேஜ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘புட்டேஜ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மஞ்சு வாரியர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக…

ஆம்ஸ்ட்ராங் பூர்வகுடி மக்களின் நாயகன்: நடிகர் சாய் தீனா!

வடசென்னையில் மிகவும் முக்கியமான நபராக வலம் வந்த ஆம்ஸ்ட்ராங்கின் மரணம் பலரையும் உலுக்கியுள்ளது. இவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர்…

ஜெயம் ரவி – பிரியங்கா மோகனின் ‘ப்ரதர்’ கிளிம்ஸ் வீடியோ வெளியீடு!

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கும் ‘ப்ரதர்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு…

கர்நாடகா 44 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறக்கணும்: பி.ஆர்.பாண்டியன்!

கர்நாடகா 44 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறக்கணும். காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என…

அண்ணாமலை விரிக்கும் வலையில் அதிமுக தொண்டர்கள் சிக்கமாட்டார்கள்: ஆர்.பி.உதயகுமார்

“அண்ணாமலை விரிக்கும் சூழ்ச்சி வலையில் அதிமுக தொண்டர்கள் யாரும் சிக்கமாட்டார்கள்” என எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை அட்சய…

பாடத்திட்டத்தில் பாரம்பரிய தற்காப்புக் கலைகளை இடம்பெறச் செய்ய வேண்டும்: ஆளுநர் ரவி!

பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சிலம்பம், களரி உள்ளிட்ட பாரம்பரிய, தற்காப்புக் கலைகளை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆளுநர்…

ரவுடிகளின் கொட்டத்தை அடக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ்…