கேரளாவில் பதுங்கியிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!

நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று காலை கேரளாவில் தனிப்படை சிபிசிஐடி போலீஸாரால் கைது…

இதென்ன தமிழ்நாடா? இல்லை உத்தரப் பிரதேசமா?: சீமான் கண்டனம்!

மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான், “அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்குமே…

தமிழக அரசு மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்க வேண்டும்: டி.கே.சிவகுமார்!

“தமிழ்நாட்டின் தலைவர்கள் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டிடம் என்னுடைய ஒரே கோரிக்கை, மேகேதாட்டு…

காஷ்மீரில் ராணுவ அதிகாரி உள்பட 4 வீரர்கள் உயிரிழப்பு!

காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் நேற்று தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த என்கவுன்ட்டரில் படுகாயமடைந்த ராணுவ அதிகாரி ஒருவர் உள்பட 4 பேர் இன்று…

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார் அன்னியூர் சிவா!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவா, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எம்எல்ஏவாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) காலையில் பதவியேற்றுக்…

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்!

ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்த விசாரணைக்கு பாஜக சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன் சென்னை…

மதுரையில் நாம் தமிழர் கட்சி தொகுதி துணைச் செயலாளர் வெட்டிப் படுகொலை!

மதுரையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில், மதுரை வடக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சி துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியனை கும்பல் ஒன்று ஓட…

போதைப் பொருள் வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் சகோதரர் கைது!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரை தெலங்கானா போலீஸார் கைது செய்தனர். இந்தி, தமிழ்,…

இப்போது நான் வலுவாக இருக்க ஆன்மிக ஈடுபாடுதான் காரணம்: சமந்தா!

இப்போது நான் வலுவாக இருக்க ஆன்மிக ஈடுபாடுதான் காரணம் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார். நடிகை சமந்தா, நாக சைதன்யாவிடம் இருந்து…

மோடி பிரதமரான மே 27 எங்களுக்கு இனி துக்க நாள்: ஆ.ராசா!

மோடி பிரதமராக பதவியேற்ற மே 27-ந் தேதியை கறுப்புச் சட்டை அணிந்த அனைத்து பெரியார் இயக்கங்களும் இனி துக்க நாளாக கடைபிடிக்க…

விடியல் என்று கூறிவிட்டு மக்களை இருட்டில் தள்ளுவதுதான் திராவிட மாடல்: தமிழிசை!

தேர்தல் வெற்றிக்காக இலவசங்களை அறிவித்துவிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மக்களுக்கு தரும் பரிசு மின் கட்டண உயர்வா? என்று தமிழிசை…

மக்களை வாட்டி வதைப்பதே திமுக அரசின் வாடிக்கை ஆகிவிட்டது: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை…

நாடாளுமன்றம், புகைக்குண்டு வீசிய வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்!

நாடாளுமன்றத்தில் புகுந்து புகைக்குண்டு வீசிய வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் கடந்த டிசம்பர் 13-ந்தேதி, 2 வாலிபர்கள்…

கேதர்நாத் சிவன் கோவிலில் 228 கிலோ தங்க நகைகள் மாயம்: ஜோதிர்மட சங்கராச்சாரியார்!

இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான கேதார்நாத் சிவன் கோவிலில் 228 கிலோ தங்க நகைகள் மாயமாகிவிட்டதாக ஜோதிர்மட சங்கராச்சாரியார் திடுக்கிடும் குற்றச்சாட்டைத்…

திமுக அரசு மக்களின் முதுகில் குத்தியுள்ளது: அன்புமணி

வீடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசை அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். திமுக அரசு மக்களின்…

அனைத்துக் கட்சி கூட்டம்: முதல்வர் அறிவிப்புக்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு!

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ள நிலையில், அதற்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு…

மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்: ஜி.கே.வாசன்!

மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

பொது வெளியில் சண்டாளர் என்ற சொல்லை பயன்படுத்தினால் நடவடிக்கை!

இழிவுபடுத்தும் நோக்கிலோ, நகைச்சுவையாகவோ, அரசியல் மேடைகளிலோ ‘சண்டாளர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்…