வெளிநாடுகளில் 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு!

கடந்த 5 ஆண்டுகளில், 633 இந்திய மாணவர்கள் விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

மோடி ஆட்சியில் வரி பயங்கரவாதம்: ராகுல் காந்தி!

“பிரதமர் மோடி தனது சட்டையில் அணிந்திருக்கும் தாமரை சின்னத்தால் குறிப்பிடப்படும் ‘சக்கர வியூகத்தில்’ இந்தியா சிக்கியுள்ளது. மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் அபிமன்யூ…

செம்பருத்தி தேநீர் நன்மைகளை பகிர்ந்த நயன்தாரா!

நடிகை நயன்தாரா செம்பருத்தி தேநீர் குடிப்பதன் நன்மைகள் குறித்த பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மருத்துவம் குறித்த தவறான தகவல்களை…

மாரி செல்வராஜின் ‘வாழை’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!

‘வாழை’ படத்திலிருந்து இரண்டாவதாக ‘ஒரு ஊருல ராஜா..’ என்ற பாடல் இன்று(ஜூலை 29) மாலை வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜின் ‘வாழை’ படத்திலிருந்து…

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது: அமைச்சர் ரகுபதி!

“தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதிப் பூங்காவாக இருக்கிறது” என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி…

சட்டம் – ஒழுங்கை காக்க முடியாவிட்டால் திமுக அரசு பதவி விலக வேண்டும்: அன்புமணி

தமிழகத்தில் ஒரே நாளில் 3 அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன. சட்டம் – ஒழுங்கை காக்க முடியாவிட்டால் திமுக அரசு பதவி விலக…

பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பான வழக்கில் ஜூலை 31-ல் தீர்ப்பு!

முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின்…

டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற 1500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது!

டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற 1500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டனர். பதவி உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து…

உதகை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார் சவுக்கு சங்கர்!

சவுக்கு சங்கர் மீது உதகை சைபர் க்ரைம் காவல் நிலையத்திலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் விசாரணைக்கு ஆஜராவதற்காக இன்று…

வாலாஜா- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ராமதாஸ்

“கன்னித்தீவு கதையாக நீளும் வாலாஜா- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலைப் பணிகளை 6 மாதங்களில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அந்த சாலையில்…

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாகருக்கு மக்களவையில் பாராட்டு!

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாகருக்கு மக்களவையில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 10 மீ…

தனுஷின் ‘ராயன்’ 3 நாட்களில் ரூ.75 கோடி வசூல்!

தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படம் 3 நாட்களில் ரூ.75.42 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது 50-வது படத்தை தனுஷே…

‘விடாமுயற்சி’ படத்தின் அர்ஜுன் தோற்றம் வெளியீடு!

‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்துள்ள அர்ஜுனின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிவரும் படம், ‘விடாமுயற்சி’.…

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பே இல்லை: எடப்பாடி பழனிசாமி!

கடலூரில் அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜூன் மாதம் நடந்த…

பட்ஜெட்டில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துவிட்டது: ஆர்.பி.உதயகுமார்!

பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சித்துள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.…

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது: செல்வப்பெருந்தகை

மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 10 ஆண்டுகளில் பாரபட்சப் போக்கை கடைப்பிடித்து ரெயில்வே திட்டங்களில் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என காங்கிரஸ்…

இது தமிழ்நாடா அல்லது கொலை நாடா?: பிரேமலதா விஜயகாந்த்

போதை இல்லா தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: சீமான்!

பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என நாம் தமிழர் கட்சியின்…