பட்ஜெட்டை கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் ஆக.1-ல் மறியல் போராட்டம்: சு.வெங்கடேசன்

இடதுசாரிக் கட்சிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்-எல்) ஆகியவை ஆகஸ்ட் 1-ல் மறியல்…

தொல்லியல் பணிகளுக்கு சமஸ்கிருதம் கட்டாயம் என்பதா?: அன்புமணி கண்டனம்!

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட ஆள்தேர்வு அறிவிக்கையை உடனடியாக திரும்பப் பெற்று, சமஸ்கிருதம் கட்டாயத் தகுதி என்ற பகுதியை நீக்கிவிட்டு, தொல்லியல் மற்றும் செம்மொழி…

மத்திய அரசுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நிதி ஒதுக்க மறுக்குது: பி.ஆர்.பாண்டியன்!

மத்திய அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பதாக விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். மேட்டூர்…

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

கர்நாடகாவில் இருந்து காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 110 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, முதல்வர்…

எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் செயலை பாஜக இன்னும் விட்டுவிடவில்லை: ப.சிதம்பரம்

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜிக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்…

மத்திய அமைச்சர் குமாரசாமி மருத்துவமனையில் அனுமதி!

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ஹெச்.டி குமாரசாமிக்கு திடீர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. பிரஸ்மீட்டில் செய்தியாளர்களிடம்…

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்: தங்கம் தென்னரசு

மாஞ்சோலையில் பிபிடிசி தேயிலை நிறுவனத்தின் செயல்பாடுகள் முடிவுற்றதால், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அமைச்சர்…

Continue Reading

மகாராஷ்டிரா ஆளுநராக சி.பி ராதாகிருஷ்ணன் நியமனம்!

ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமன உத்தரவை குடியரசுத் தலைவர்…

விரிவுரையாளர்கள் கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்: முத்தரசன்!

விரிவுரையாளர்கள் கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்…

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: சசிகலா

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்திய சசிகலா, மின் விநியோகத்தையும் தங்கு தடையின்றி வழங்க வேண்டுமென கோரியுள்ளார்.…

பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை: அண்ணாமலை!

மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான முக்கியத்துவம் அல்லது நிதி உரிய வகையில் ஒதுக்கப்படவில்லை என கூறுவது அரசியல் சார்ந்த கருத்தாகும் என்று அண்ணாமலை…

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணை நீர்மட்டம் 71-வது முறையாக 100 அடியைத் தாண்டியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 1.23 லட்சம் கனஅடி வீதம் நீர்வரத்து அதிகரித்துள்ளதால்,…

மோடி தமிழ்நாட்டிற்காக எந்தவொரு நல்லதையும் செய்ய மாட்டார்: கனிமொழி!

மோடி தமிழ்நாட்டிற்காக எந்தவொரு நல்லதையும் செய்ய மாட்டார் என்று திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவடைந்த…

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கணைகளுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கணைகளுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில்…

நடிகர் சிம்பு ‘தக் லைப்’ படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்!

நடிகர் சிம்பு, ‘தக் லைப்’ படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இன்ஸ்டாவில் புகைப்படத்தினை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார். பிரபல இயக்குனர் மணிரத்னம்…

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்குத் தொடர வலியுறுத்துவோம்: அமல்ராஜ்!

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அகில இந்திய பார் கவுன்சிலை வலியுறுத்தவுள்ளதாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி…

மின் கட்டண உயர்வால் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன: அன்புமணி!

தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் பா.ம.க…

புதிய அரசு பதவி ஏற்ற 49 நாளில் 14 பயங்கரவாத தாக்குதல்: பிரியங்கா காந்தி!

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு 49 நாட்களில் 14 பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளன. இதில் 15 வீரர்கள் வீரமரணம்…