நீட் தேர்வு தொடர்பாக விவாதம் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!

மக்களவையின் கடைசி நாளான நேற்று, நீட் தேர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம் எழுதிய சில…

முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12 வரை காவல் நீட்டிப்பு!

டெல்லியில் புதிய மதுபான கொள்கையில் நடைபெற்ற ஊழல் வழக்கில், முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை வரும் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில்…

தமிழ்நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன்: சுரேஷ் கோபி!

“சென்னை என்னை வளர்த்த ஊர். தூங்க இடம் கொடுத்து வாய்ப்பு கொடுத்த இடம் சென்னை. தமிழ்நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். அதன்…

வரலட்சுமி சரத்குமார் திருமண வரவேற்பு: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

நடிகை வரலட்சுமி சரத்குமார் – நிக்கோலாய் தம்பதிகளின் திருமண வரவேற்பு நிகழ்வு நேற்று புதன்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தையே ஆர்.எஸ்.பாரதி அவமதித்துவிட்டார்: அண்ணாமலை!

தமிழகத்தில் இன்று நாய் கூட பிஏ பட்டம் வாங்குகிறது என்று பேசியதன் மூலம், ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தையே ஆர்.எஸ்.பாரதி அவமானப்படுத்திவிட்டார் என…

கோவையின் மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா!

கோவை திமுக மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது ராஜினாமா கடிதத்தை, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் இன்று (ஜூலை 3) வழங்கினார்.…

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு தள்ளுபடி!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மீன்வளத் துறை…

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு!

கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த இடைக்கால முன் ஜாமீன் மனு தொடர்பாக…

கோடநாடு வழக்கில் முதல்வர் ஸ்டாலின் மீது நம்பிக்கை இல்லை: சசிகலா

“கோடநாடு கொலை வழக்கு விவகாரத்தில் முதல்வர் சரியான நடவடிக்கை எடுப்பார் என எனக்கு நம்பிக்கை இல்லை” என்று சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை…

மணிப்பூரில் வன்முறைகள் குறைந்துவிட்டன: பிரதமர் மோடி!

மணிப்பூரில் வன்முறைகள் குறைந்துவிட்டன; பள்ளிக் கூடங்கள் திறக்கப்பட்டுவிட்டன; முழுமையான அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என ராஜ்யசபாவில் பிரதமர் மோடி…

இப்போது நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது: ஆர்.எஸ்.பாரதி!

“நான் பட்டம் பெறும் காலத்தில், ஒருவர் பி.ஏ. பட்டம் பெற்றால், உடனடியாக ஒரு பெயின்ட்ரை அழைத்து பி.ஏ. என்று போர்டு எழுதி…

இது சாணக்கிய நீதி காலம் அல்ல; சமூக நீதியின் காலம்: சு.வெங்கடேசன்!

“இது சாணக்கிய நீதி காலம் அல்ல. சமூக நீதியின் காலம், சமத்துவத்தின் காலம்” என்று அண்ணாமலைக்கு சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார். செங்கோல்…

கமலின் இந்தியன் 2 உடன் மோதும் பார்த்திபனின் டீன்ஸ்!

கமலின் இந்தியன் 2 வெளியாகும் ஜூலை 12ஆம் நாள் பார்த்திபனின் டீன்ஸ் படமும் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும்…

பிரபல நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு!

பிரபல நடிகை அதுல்யா ரவியின் வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து கோவை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த…

மது போதைக்கும் மத போதைக்கும் உள்ள வித்தியாசம்: வைரமுத்து!

உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் சம்பவம் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள கவிப்பேரரசு வைரமுத்து, மது போதைக்கும் மத போதைக்கும் உள்ளது பூவுக்கும்…

கல்லூரி சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அநீதி: ராமதாஸ்

கல்லூரி சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர்…

திமுக தனது நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன?: அண்ணாமலை!

முழுமையான விவரங்கள் இல்லாத ஒரு அறிக்கையை வைத்து, திமுக தனது நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன? என…

திராவிட மாடல் ஆட்சியில் போதைப் பொருள் விற்பனையில் புதிய பரிமாணம் ஏற்பட்டுள்ளது: எடப்பாடி!

மெத்தபட்டமைன் கடத்தலில் கைதாகி சிறையில் உள்ள காசிலிங்கம் தனது மனைவியுடன் ஒருங்கிணைந்து, செங்குன்றத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் அருகே மெத்…