ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்த 100 சட்ட புத்தகங்கள் வெளியீடு!

தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம் மூலமாக ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.…

குறுவை பருவ பயிர்களை 31-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

2024-ம் ஆண்டு குறுவை பருவ பயிர்களை வரும் 31-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என்று விவசாயிகளை வேளாண்மைத் துறை அமைச்சர்…

உத்தர பிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு!

உத்தர பிரதேசத்தில் மத வழிபாட்டு கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 90 பெண்கள் உட்பட 122 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள், முதியவர்கள்…

தவறான தகவல்களை காங்கிரஸ் கட்சி பரப்பி வருகிறது: பிரதமர் மோடி!

அரசியல் சாசனம், அக்னி பாதை, குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்டவை தொடர்பாக தவறான தகவல்களை காங்கிரஸ் கட்சி பரப்பி வருகிறது. காங்கிரஸ்…

80 தொகுதிகளில் வென்றாலும் இவிஎம்-களை நம்ப மாட்டேன்: அகிலேஷ் யாதவ்!

80 மக்களவைத் தொகுதிகளிலும் நாங்கள் வென்றாலும் இவிஎம்-களை நான் நம்ப மாட்டேன் என்று அகிலேஷ் யாதவ் கூறினார். மக்களவையில் குடியரசுத் தலைவர்…

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். இந்திய…

மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தங்கச்சிமடம்,…

மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய அரசு முன்வர வேண்டும்: அன்புமணி!

இலங்கைக் கடற்படையினரின் அட்டகாசம் தொடருவது கவலையளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம்: செல்வப்பெருந்தகை

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணி நீட்டிப்பை ரத்து செய்யவேண்டும். மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார்.…

ராகுல் காந்தி உரையின் வேகமும் வீரியமும் குறையவில்லை: சு.வெங்கடேசன்

13 முறை குறுக்கிட்டும் ராகுல் காந்தி உரையின் வேகமும் வீரியமும் குறையவில்லை என்று சு.வெங்கடேசன் கூறினார். மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி…

பிரிவினையைத் தூண்டும் சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: வானதி!

நீலகிரி மாவட்டத்தில் சாலையோர தடுப்பில் எழுதப்பட்ட வாசகம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரிவினையைத் தூண்டும் சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்…

Continue Reading

முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஆறு…

சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு: எடப்பாடி பழனிசாமி!

அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு எனவும், இந்தி திணிப்பு…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு தொடர வேண்டும்: ஐகோர்ட்!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் எவரும் இதுவரை வருந்தவில்லை எனவும் அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும்…

பொதுத் துறை நிறுவனங்களை 2 பேர் விற்கிறார்கள், அதனை 2 பேர் வாங்குகிறார்கள்: ஆ.ராசா!

“பொதுத் துறை நிறுவனங்களை 2 பேர் விற்கிறார்கள், அதனை 2 பேர் வாங்குகிறார்கள். அவர்கள் பெயர்களை நான் இங்கு சொல்ல மாட்டேன்”…

திமுகவுக்கு ஆட்சி எதற்கு? திமுக கூட்டணிக்கு 39 எம்.பிக்கள் எதற்கு?: ராமதாஸ்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை பாமக தான் வலியுறுத்த வேண்டுமானால் திமுகவுக்கு ஆட்சி எதற்கு? திமுக கூட்டணிக்கு 39 எம்.பிக்கள்…

ராகுல் காந்தி மனநல ஆலோசனை பெற வேண்டும்: கங்கனா ரணாவத்!

நாடாளுமன்றத்தில் நேற்று ராகுல் காந்தி ஆற்றிய உரை, மத்தி்ய அரசு மீதான துல்லிய தாக்குதல் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில்,…

நீங்கள் மைனாரிட்டி என்பதை இன்னும் உணரவில்லை: மஹுவா மொய்த்ரா!

மக்களவை கூட்டத்தொடரில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா பேசுகையில், பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். நீங்கள் மைனாரிட்டி என்பதை…