மின் கட்டண உயர்வு பிரச்சினையில் மத்திய அரசை எதிர்த்தே போராட வேண்டும்: கி.வீரமணி

மின் கட்டணத்தை உயர்த்தியதற்காக போராடுபவர்கள், மத்திய அரசை எதிர்த்துத் தான் போராட வேண்டும் என திராவிட கழகத் தலைவர் கி,வீரமணி தெரிவித்துள்ளார்.…

திமுக ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறி இருக்கிறது: எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறி இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது…

தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் தமிழை நேசிக்கவில்லை, கொண்டாடவில்லை: நீதிபதி ஆர்.சுரேஷ்குமார்!

“இலங்கை யாழ்ப்பாண தமிழர்களைப் போல் தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் தமிழை நேசிக்கவில்லை. கொண்டாடவில்லை” என உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசினார்.…

நாம் தமிழர் கட்சி பக்கம் இளைஞர்கள் திரும்புவதை தடுக்கவே திட்டம்: சீமான்

சீமான் பக்கம் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் திரும்புவதைத் தடுக்கவே புதுமைப் பெண், தவப்புதல்வன் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது என்று…

அத்திக்கடவு-அவினாசி திட்டம் காலதாமதம் குறித்து அமைச்சர் சு.முத்துசாமி விளக்கம்!

அத்திக்கடவு-அவினாசி திட்டம் காலதாமதம் குறித்து அமைச்சர் சு.முத்துசாமி இன்று விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று அத்திக்கடவு அவிநாசி திட்டம்…

வக்பு வாரியத்தின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா: ஓவைசி கண்டனம்!

வக்பு வாரியத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா என்பது மத சுதந்திரத்துக்கு எதிரானது என மஜ்லிஸ் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி எம்பி…

2029-ல் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும்: அமித் ஷா!

தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவின்றி இருப்பதாக எதிர்க் கட்சிகள் கூறி வருவதைத் தொடர்ந்து 2029-ல் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சியைப்…

குவாரிகளை திறக்க வலியுறுத்தி மணல் லாரி உரிமையாளர்கள் ஆக.8-ல் ஆர்ப்பாட்டம்!

நிறுத்தப்பட்ட மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி ஆக.8-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மணல் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு…

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டலால் பதட்டம்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில்…

சகதியில் கால் படாதா?: வயநாட்டில் ராகுலிடம் மக்கள் வாக்குவாதம்!

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராகுல் காந்தி தனது தங்கை பிரியங்கா காந்தியுடன் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த வேளையில் ராகுல்…

மாளவிகா மோகனனின் சிறப்பு போஸ்டரை வெளியிட்ட தங்கலான் படக்குழு!

நடிகை மாளவிகா மோகனனின் பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டரை வெளியிட்டு தங்கலான் படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்…

ஃபிலிம் ஃபேர் விருதுகளை குவித்த சித்தா, பொன்னியின் செல்வன் 2!

சித்தா, பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்கள் ஃபிலிம் ஃபேர் விருதுகளை அள்ளிக் குவித்துள்ளன. நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்த படம்…

கிண்டி பூங்கா கட்டணத்தை குறைக்க வேண்டும்: வானதி சீனிவாசன்!

கிண்டி பூங்காவுக்கான கட்டணம் அதிகமாக உள்ளதாகவும், இந்தக் கட்டணத்தை குறைக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வானதி சீனிவாசன்…

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 700 கி.மீக்கு அப்பால் தேர்வு மையங்களை ஒதுக்குவதா?: ராமதாஸ்!

முதுநிலை நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 700 கி.மீக்கு அப்பால் தேர்வு மையங்களை ஒதுக்குவதா? என்றும், தேர்வு மைய ஒதுக்கீடுகளை ரத்து…

மாநில அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கைக் கவனியுங்கள்: அண்ணாமலை!

வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கபிலன் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.…

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிப்பது தொடர்பான ஆராயப்படும்: சுரேஷ் கோபி!

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிப்பது தொடர்பான சட்ட அம்சங்கள் ஆராயப்படும் என்று மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.…

கல்விக்கு அனைத்து வகையிலும் முக்கியத்துவம் அளித்து வருகிறது நம் திராவிட மாடல் அரசு: உதயநிதி

கல்விக்கு அனைத்து வகையிலும் முக்கியத்துவம் அளித்து வரும் நம் திராவிட மாடல் அரசு, அதில் சாதனை படைப்போருக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதிலும்…

தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்…