போக்குவரத்து துறையினருக்கு பணப் பலன்களை உடனே தர வேண்டும்: அண்ணாமலை!

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் நியாயமான கோரிக்கைகளான, ஓய்வூதியத்தை முறைப்படுத்தி, கடந்த 102 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி…

வயநாடு அருகே நில அதிர்வு: மக்கள் அச்சம்!

கேரளத்தின் வயநாடு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளத்தின் வயநாடு மாவட்டம் அருகே அம்புகுத்தி பள்ளத்தாக்கு மலைப்பகுதியில்…

திமுக அகராதியில் சீரமைப்பு என்றால் கட்டண உயர்வு எனப் பொருள்: ஓ.பன்னீர்செல்வம்!

“திமுகவின் அகராதியில், நியாயமாக நிர்ணயிக்கப்படும், சீரமைக்கப்படும் என்றால், அதற்கான கட்டணம் உயர்த்தப்படும் என்றுதான் பொருள். இதுதான் திராவிட மாடல் போலும்” என்று…

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளை தடுக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி!

வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியை எதிர்த்து மெகா கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக நிர்வாகி பால் கனகராஜ் விசாரணைக்கு ஆஜர்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு பாஜக நிர்வாகிகளில் ஒருவரான பால் கனகராஜ் இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் ஆஜராகி உள்ளார். பகுஜன்…

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

“உச்ச நீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், சரியான காரணங்களை முன்வைத்து ஆன்லைன் சூதாட்டத்துக்கு…

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்!

யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். பெண் காவலர்கள்…

கோவையில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் தமிழ்ப்…

முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்!

அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளிலும் முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்…

‘இல்லந்தோறும் மூவர்ணக் கொடி இயக்கத்தை’ மக்கள் இயக்கமாக மாற்றுவோம்: பிரதமர் மோடி!

‘இல்லந்தோறும் மூவர்ணக் கொடி’ இயக்கத்தை மறக்கமுடியாத மக்கள் இயக்கமாக மாற்றுவோம் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.…

கோவை உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

கோவை உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு, பகுதிகளுக்கு விரைந்து செல்லும் வகையில் ரூ.481.95 கோடி மதிப்பீட்டில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை…

கல்வியோட முக்கியத்துவம், அதனால் கிடைக்கும் பலனுக்கும் நானே ஒரு எடுத்துக்காட்டு: அமைச்சர் பிடிஆர்!

இரண்டு நாடுகளில் படித்தவன் என்ற அடிப்படையில் கல்வியோட முக்கியத்துவம் மற்றும் அதனால் கிடைக்கும் பலனுக்கும் நானே ஒரு எடுத்துக்காட்டு என தமிழ்ப்…

இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கு பாடம் புகட்டுவது எப்போது?: அன்புமணி

இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கு இந்தியா பாடம் புகட்டப் போவது எப்போது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.…

தனது வயலில் விவசாயம் செய்யும் சசிகுமார்!

இயக்குநரும் நடிகருமான சசிக்குமார் தனது வயலில் விவசாயம் செய்யும் படங்களைப் பகிர்ந்து தனது வயலில் நடவு நடப்பதாகப் பதிவிட்டுள்ளார். திரைத்துறையில் இயக்குநராக…

தமிழகத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை தேவை: ஓ.பன்னீர்செல்வம்

சட்டம் – ஒழுங்கை சீரமைத்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்…

வக்பு சட்டத்திருத்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு சட்டத்திருத்தம் மசோதா தாக்கல் விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு…

துறைமுக தொழிலாளர்கள் ஆக.28 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

நாடு முழுவதும் உள்ள பெரிய துறைமுக தொழிலாளர்கள் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என தூத்துக்குடியில்…

வினேஷ் போகத் தகுதி நீக்கத்திற்கு உள்நாட்டுச் சதி காரணமா?: முத்தரசன்!

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் உள்நாட்டு சதியா, வெளிநாட்டு சதியா என்று கண்டறிய வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.…