முல்லைப் பெரியாறு அணையில் தமிழக உரிமையை காக்க வேண்டும்: ராமதாஸ்

“முல்லைப் பெரியாறு அணையில் தமிழக உரிமையை காக்க வேண்டும். அணை நீர்மட்டத்தை 152 அடியாக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

எஸ்சி, எஸ்டி பட்டியலில் உள் இடஒதுக்கீடு: ரவிக்குமார் எம்பி விளக்கம்!

எஸ்சி, எஸ்டி பட்டியலில் உள் இடஒதுக்கீடு வழங்கக் கூடிய அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இன்னமும் விவாதப்…

அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு கலைஞர் பரம்பரையே நடிகர் என தெரியாதா?: செல்லூர் ராஜூ!

நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என சொல்லும் அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு கலைஞர், ஸ்டாலின், உதயநிதி என அவர்கள் பரம்பரையே நடிகர் என தெரியாதா?…

இந்தியாவின் கல்வி ஆற்றல் மையமாக மின்னும் தமிழகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“இந்தியாவின் கல்வி ஆற்றல் மையமாக தமிழகம் தொடர்ந்து மின்னுகிறது” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது…

போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி!

பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க தனி ஆணையம் அமைப்பதையும், அதன் வாயிலாக கட்டணங்களை உயர்த்துவதையும் தமிழக அரசு கைவிட வேண்டும்.…

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: சக மருத்துவர்கள் 4 பேருக்கு போலீஸ் சம்மன்!

பெண் மருத்துவர் கொலை தொடர்பாக அவருடன் பணியாற்றிய சக இளநிலை மருத்துவர்கள் நால்வரை கொல்கத்தா போலீஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். பயிற்சி பெண்…

தமிழக அமைச்சரவைக் கூட்டம்: 15 புதிய முதலீடுகள், 3 புதிய கொள்கைகளுக்கு ஒப்புதல்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செவ்வாய்க் கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.44,125 கோடியில் 15 முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன், பசுமை…

சூரியின் ‘கொட்டுக்காளி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

சூரி, அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்ற படம் ‘கூழாங்கல்’.…

பிரதமர் மோடி ராம ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார்: கவர்னர் ஆர்.என்.ரவி!

பிரதமர் மோடி ராம ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார். உலகப் பொருளாதாரத்தில் இனிவரும் காலத்தில் 3-வது இடத்திற்கு முன்னேறுவோம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி…

ஜவுளித்துறைக்கு அதிகமான உதவிகளை மாநில அரசு செய்யவேண்டும்: ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜவுளித்துறைக்கு அதிகமான உதவிகளை மாநில அரசு செய்தால் தான், இந்த தொழில் காலத்தை கடந்து நிற்கும் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.…

விளையாட்டு வீரர்களை பழி வாங்கும் மோடி அரசு: செல்வப் பெருந்தகை!

உலகத்திலேயே எங்கும் இல்லாத ஒரு அநீதியை மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்-க்கு வழங்கி இருக்கிறார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

தா.மோ.அன்பரசனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்!

“ஜெயலலிதாவை தரம்தாழ்ந்து பேசும் தா.மோ.அன்பரசனை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும்,” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.…

கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு அழைப்பு!

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உருவம் பொறித்த நாணய வெளியீட்டு விழா ஆக. 17-ல் நடக்கிறது. இதில் பங்கேற்க திமுக கூட்டணி கட்சிகளின்…

ஆக.16-ல் சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னையில் வரும் ஆக.16-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர்…

தமிழ் மொழி உணர்வை நாம் எல்லோரிடமும் வளர்க்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி!

சென்னை வளர்ச்சிக் கழகம், பன்னாட்டு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம், அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் ‘இரண்டாம் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு’,…

சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் தடுப்புச் சட்டம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சவுக்கு சங்கர்…

மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பியது: உபரி நீர் வெளியேற்றம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில், 2-வது முறையாக 120 அடியை எட்டி நிரம்பியது. நீர்வரத்து அதிகரித்ததால், 5 நாட்களுக்கு பின்னர்…

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உழைப்பை உறிஞ்சாதீங்க: சீமான்!

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட அதனை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.…