அண்ணாமலையின் நிர்பந்தமே ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்க காரணம்: எடப்பாடி!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்த நிர்பந்தமே ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்றதற்கான காரணம் என அதிமுக பொதுச் செயலாளர்…

ஆபாசமாக திட்டுவது நாம் தமிழர் பிள்ளைகளின் வேலை இல்லை: சீமான்!

திமுகவை யார் எதிர்த்தாலும் சங்கி, பாஜகவின் பி டீம் என்று சொல்கிறீர்கள். ஆனால் இப்போது உங்களை என்ன டீம் என்று சொல்வது,…

தலித் ஒருவர் முதல்வராவதை வரவேற்கிறோம்: ஜவாஹிருல்லா

தலித் ஒருவர் முதல்வராவதை வரவேற்கிறோம் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணியின்…

விவசாயிகளுக்கு எதிராக காவல்துறையை ஏவி தமிழக அரசு பழிவாங்குகிறது: பி.ஆர்.பாண்டியன்

விவசாயிகளுக்கு எதிராக காவல்துறையை ஏவி திமுக அரசு பழிவாங்குகிறதோ என சந்தேகம் எழுந்துள்ளதாக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார். கோவை…

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிலிருந்து விலகுகிறார் சம்பாய் சோரன்!

ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி பிரமுகரும், முன்னாள் முதல்வருமான சம்பாய் சோரன் விரைவில் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட்…

அரசு உயர்பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு!

அரசு உயர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் நிராகரிக்கப்படுவதாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மத்திய…

கா்ப்பிணிகளைக் கண்காணிக்க ‘102’ மருத்துவ சேவை எண் தொடக்கம்!

தமிழகத்தில் கா்ப்பிணிகளைக் கண்காணிக்கும் வகையில், மக்கள் நல்வாழ்வு துறை சாா்பில் ‘102’ மருத்துவ சேவை எண் மையம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை டிஎம்எஸ்…

மக்களை தவறாக வழிநடத்தும் மம்தா ராஜினாமா செய்யணும்: நிர்பயா தாய்!

மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக 2012…

கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழா: ராகுல் காந்தி வாழ்த்து!

கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்து கூறிய காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பரிதாபமாக…

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் இரண்டரை ஆண்டுகாலம் தாமதமாக திறக்கப்பட்டுள்ளது: எடப்பாடி!

இரண்டரை ஆண்டுகாலம் தாமதமாக அத்திக்கடவு -அவிநாசி திட்டம் திறக்கப்பட்டுள்ளதாக, பல்லடத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். பல்லடம் அருகே…

மாரி செல்வராஜின் ‘வாழை’ டிரைலர் நாளை வெளியாகிறது!

மாரி செல்வராஜ் இயக்கும் வாழை படத்தின் டிரைலர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாமன்னன் படத்துக்கு அடுத்ததாக வாழை என்கிற படத்தைத் தயாரித்து…

வதந்திகள் அதிகம் பேசப்படும் இடத்தில் மேலே வருவது கடினம்: நித்யாமேனன்!

திருச்சிற்றம்பலம் படத்தை பொருத்தவரை யாருக்கு விருது கிடைத்திருந்தாலும் அது நம் நால்வரும் பகிர்ந்து கொள்வதே சரியாக இருக்கும் என்று நித்யா மேனன்…

வீட்டு உரிமையாளருக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு யுவன் சங்கர் ராஜா நோட்டீஸ்!

20 லட்சம் ரூபாய் வாடகை தராமல் மோசடி செய்துவிட்டதாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில், வீட்டின்…

நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதி!

கடுமையான காய்ச்சல், மூச்சுத் திணறல் காரணமாக நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனை நிர்வாகம் ஐந்து நாட்கள் ஓய்வில் இருக்கும்படி…

அரசு பதவிகள் முதலமைச்சரின் குடும்பச் சொத்துகள் அல்ல: அன்புமணி!

சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…

எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை புறக்கணிக்கும் யுபிஎஸ்சி: எம்.பி. வில்சன்!

எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை யுபிஎஸ்சி புறக்கணிப்பதாக திமுக எம்.பி. வில்சன் குற்றம் சாட்டியுள்ளார். திமுக எம்.பி. வில்சன் வெளியிட்டுள்ள…

தமிழ்நாட்டின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவர் கருணாநிதி: பிரதமர் மோடி!

தமிழ்நாட்டின் வளர்ச்சியில் எப்போதும் ஆர்வம் கொண்டவர் கருணாநிதி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி,…