தமிழகத்தில் எங்குமே தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை: எடப்பாடி பழனிசாமி!

திருவள்ளூர் ஆவின் பால் பண்ணையில் உமா என்ற தொழிலாளி கன்வேயர் பெல்டில் சிக்கி தலை துண்டாகி உயிரிழந்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை…

அதானி குழும ஆதிக்கத்தை சிசிஐ போன்ற அமைப்புகள் கண்டுகொள்ளாதது ஏன்?: ஜெய்ராம் ரமேஷ்!

அதானி குழுமத்தின் அனைத்து கையகப்படுத்தல் நடவடிக்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்கும் இந்தியப் போட்டிகள் ஆணையம் (சிசிஐ) குறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் கட்சி,…

குரங்கம்மை தொற்றை மத்திய அரசு சிறப்பாக கையாள்கிறது: மா. சுப்பிரமணியன்!

குரங்கம்மை தொற்றை மத்திய அரசு சிறப்பாக கையாண்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் மேற்கு…

நாடெங்கும் நாளை முதல் நமது கொடி பறக்கும்: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!

“நாடெங்கும் நாளை முதல் நமது கொடி பறக்கும், தமிழகம் இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…

பாஜக தனித்து நின்று ஒரு தொகுதியில் வெற்றி பெற முடியுமா?: ஜெயக்குமார்!

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்து நின்று ஒரு தொகுதியில் வெற்றி பெற முடியுமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்…

கூடலூரில் 2 புலிகள் விஷம் வைத்துக் கொலை: தீவிர விசாரணை!

கூடலூரில் 2 புலிகள் விஷம் வைத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடலூர் சிக்ஸ் பகுதியில் இறந்த இரு…

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை: சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து முதல்வர் உத்தரவு!

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திக்குப்பத்தில் தனியார் பள்ளி பயிற்சி முகாமில் மாணவிகள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்தில் விசாரணையை…

செயற்கைக்கோள்களை ஏவிய பிறகு பூமிக்கு திரும்பும் ராக்கெட் ஆக.24-ல் சென்னையில் சோதனை!

செயற்கைகோள்களை ஏவிய பிறகு மீண்டும் பூமிக்கு திரும்பும் புது வகை ராக்கெட்டை ‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’ நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட்…

பாஜகவிடம் திமுக மாட்டிக் கொண்டது. திமுகவிடம் பாஜக மாட்டிக் கொண்டது: செல்லூர் ராஜூ

”திமுகவுடனான பாஜக அணுகுமுறையில் மாற்றம் தெரிகிறது. பாஜகவிடம் திமுக மாட்டிக் கொண்டது. திமுகவிடம் பாஜக மாட்டிக் கொண்டது” என்று முன்னாள் அதிமுக…

ஆவினில் மூலிகைகள் கலந்த பால் அறிமுகம் செய்ய தீவிர ஆய்வு: மனோ தங்கராஜ்!

மக்களின் உடல் ஆரோக்கியத்தை காக்கும் வகையில், மூலிகைகள் சேர்ந்த பால் அறிமுகப்படுத்துவது தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தமிழக பால்வளத் துறை…

கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு சிறப்பு முகாம் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

கல்வராயன் மலைப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை வழங்க…

ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் கேட்பாரற்ற சடலங்களை வைத்து சந்தீப் கோஷ் வியாபாரம்!

ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் மருத்துவர் சந்தீப் கோஷ் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக அந்த மருத்துவமனையின்…

கோவை செம்மொழி பூங்கா பணிகள் மே 25-க்குள் நிறைவு: வேல்முருகன்!

“கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் செம்மொழி பூங்கா முதல் கட்ட பணிகள் மே 25-ம் தேதிக்குள் முடியும்” என சட்டப்பேரவை உறுதி மொழிக்குழு…

சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவில் நீர்மின் நிலையம் சேதம்!

கிழக்கு சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவில் ‘சிக்கிமின் உயிர் நாடி’ என்றழைக்கப்படும் டீஸ்டா ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள 510 மெகாவாட் நீர்மின் நிலையம் முழுமையாக…

151 எம்பி, எம்எல்ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்!

151 மக்கள் பிரதிநிதிகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதிலும் 16 பேர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.…

விஜய்யின் ‘தி கோட்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கோட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ்…

வைணவத்தை இழிவுப்படுத்துவதா?: பா ரஞ்சித்துக்கு எதிராக போலீசில் புகார்!

நடிகர் விக்ரம் நடித்துள்ள ‛தங்கலான்’ திரைப்படத்தில் புத்த மதத்தை உயர்த்தி காட்ட வேண்டும் என்பதற்காக வைணவ மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள்…

படங்களில் நடித்த நடிகை அபிராபி சின்னத்திரை தொடரில் நடிக்கவுள்ளார்!

இருதுருவம், நேர்கொண்ட பார்வை, வான் மூன்று உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை அபிராபி சின்னத்திரை தொடரில் நடிக்கவுள்ளார். ஜீ தமிழ்…