ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கையை வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும்: அன்புமணி

2024-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட்டு, விரைவாக தேர்வை நடத்தி முடிக்க தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்…

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை!

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான செய்திகளின் அடிப்படையில் அப்பிரச்சினையை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள தேசிய மகளிர் ஆணையம் இது…

நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்ற அமைத்த குழுவால் என்ன பயன்?: உயர் நீதிமன்றம்!

தமிழகம் முழுவதும் நீர்நிலைகள், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு…

பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழகம்: முக ஸ்டாலின்!

நாட்டிலேயே பெண்களுக்கான மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று உலகம் முழுவதும் தெரியும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு…

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கை செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த…

நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்களின் வேலையை பறிப்பதா?: ராமதாஸ் கண்டனம்!

சென்னையில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு தாரை வார்த்து விட்டு, நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்களின் வேலையை பறிப்பதா? என அரசுக்கு பாமக நிறுவனர்…

கமலா ஹாரிஸ் தலைமையில் அமெரிக்காவின் புதிய அத்தியாயம்: ஒபாமா!

சிகாகோ நகரத்தில் தொடங்கிய ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, “ஜனநாயகக் கட்சியின் நம்பிக்கை…

ஈரோடு கல்குவாரி வெடி விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதிஉதவி!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், புஞ்சைதுறையம்பாளையம் கிராமத்திலுள்ள கல்குவாரியில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.…

அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ நூல்: ஆக.24-ல் முதல்வர் வெளியீடு!

அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ நூலை வரும் ஆக.24-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, நடிகர் ரஜினிகாந்த் முதல்…

கல்வித்திறனுக்கும் வேலைவாய்ப்புக்கான தேவைப்படும் திறனுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது: பிடிஆர்

தேசிய அளவிலான தரவரிசையில் பல சிறந்த கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருந்தாலும், வேலைவாய்ப்புகள் பெறும் வகையில் அவை பட்டதாரிகளை உருவாக்கவில்லை.. இதற்கு முக்கிய…

பாலியஸ்டரில் தேசியக் கொடிக்கு அனுமதி: சோனியா காந்தி கண்டனம்!

இயந்திரம் மூலம் தயாரிக்கப்படும் பாலியஸ்டர் தேசியக் கொடி பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி…

மலேசியாவின் மலாயா பல்கலை.யில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க முடிவு!

மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர்…

‘கொட்டுக்காளி’ அற்புதமான பகுத்தறிவுக் கதை: கமல் பாராட்டு!

பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ படத்துக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். படத்தை பாராட்டி கமல்ஹாசன் வெளியிட்டுள்ள…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: இயக்குநர் நெல்சன் மனைவியிடம் விசாரணை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரத்தில் பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்திய விவகாரம் சினிமா வட்டாரத்தில்…

மத்திய அரசை எதிர்த்து, வரும் 24-ல் ஆர்ப்பாட்டம்: கி. வீரமணி

இடஒதுக்கீட்டை புறந்தள்ளி ஆர்.எஸ்.எஸ்.காரர்களைத் திணிக்கும் மத்திய அரசை எதிர்த்து, வரும் 24-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிட கழக தலைவர் கி.வீரமணி…

Continue Reading

ஜெய்ப்பூரில் இருந்து ரயிலில் கொண்டுவரப்பட்ட 1,700 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்!

ஜெய்ப்பூரில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்த 1,700 கிலோ சுகாதாரமற்ற ஆட்டிறைச்சியை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.…

அரசு விழாவில் கலந்துகொண்டால் அது கூட்டணியா?: தமிழிசை சவுந்தரராஜன்!

அரசு விழாவில் கலந்துகொண்டால் அது கூட்டணியா என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு…

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் தீர்ப்பு மீண்டும் தள்ளிவைப்பு!

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் மீண்டும் தள்ளிவைத்துள்ளது. சட்டவிரோத…