மத்திய அமைச்சர் சுரேஷ் கோபிக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

முல்லைப் பெரியாறு அணை குறித்து பேசிய மத்திய அமைச்சர் சுரேஷ் கோபிக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர்…

மக்கள் மீது புதிய சுமைகளைச் சுமத்துவதிலேயே திமுக அரசு குறியாக இருக்கிறது: அண்ணாமலை

மக்கள் மீது புதிய கட்டணச் சுமைகளைச் சுமத்துவதிலேயே குறியாக இருக்கிறது என திமுக அரசை அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தை பொறுத்த…

காவிரியின் குறுக்கே ராசிமணல் பகுதியில் அணை கட்ட வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்!

காவிரியின் குறுக்கே ராசிமணல் பகுதியில் அணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தற்போது மேட்டூர் அணையின்…

டாக்டர் கொலை வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரிப்பது ஆறுதலை தருகிறது: திருமாவளவன்

பெண் டாக்டர் கொலை வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிப்பது ஆறுதலை தருகிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் விடுதலைச்…

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றிவிடலாம்: உயர்நீதிமன்றம்!

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும்…

கொடியை அறிமுகப்படுத்த உள்ள விஜய்க்கு சீமான் வாழ்த்து!

தமிழக வெற்றிக் கழக கொடியை அறிமுகப்படுத்த உள்ள விஜய்க்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற…

‘வாழை’ சிம்பிளான ஒரு படம் தான் ஆனால் படத்திற்குள் அவ்வளவு வலி இருக்கிறது: சிம்பு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வாழை’. இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜை சிம்பு பாராட்டியுள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில்…

ஒரு படைப்பாளியாக சுதந்திரமாக என்னால் செயல்பட முடியவில்லை: மாரி செல்வராஜ்!

“எளிய மனிதர்கள் கதைகளை பேசும்போது, அவர்களுக்கு நெருக்கமான கோபத்தை பதிவு செய்கையில், அதை சமூகத்துக்கு எதிராக மாற்ற முனைவதால், ஒரு படைப்பாளியாக…