மோடி ஆட்சி கோடீஸ்வரர்களுக்காக மட்டுமே: செல்வப்பெருந்தகை

மோடி ஆட்சி நடப்பது கோடீஸ்வரர்களுக்கான ஆட்சியே தவிர, நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கானதாக இல்லை என்பதையே கோடீஸ்வரர்களின் சொத்து குவிப்பு விவரம்…

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கோரி செப்.5-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை கட்டக்கோரி கொள்ளிடத்தில் வரும் செப்.5-ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது…

சீமான் மீது எஸ்சி- எஸ்டி வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு!

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் உத்தரவின் பேரில் சென்னை பட்டாபிராம் போலீசார் நாம்…

தேவநாதன் யாதவின் அலுவலகத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்!

தேவநாதன் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட…

கல்வி திட்டத்துக்கான ஜூன் மாத நிதியை மத்திய அரசு வழங்கவில்லை: அன்பில் மகேஸ்!

அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய நிதியை கொடுக்காததால் பல லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.…

விவசாயிகளின் போராட்டத்துக்கு மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆதரவு!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஹரியாணா மாநிலம் ஷம்பு எல்லையில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தில் இன்று (சனிக்கிழமை) கலந்து கொண்டு…

பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு எதிராக ஏற்கெனவே கடுமையான சட்டங்கள் உள்ளன: மத்திய அரசு!

பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு எதிராக ஏற்கெனவே வலுவான சட்டங்களும், கடுமையான தண்டனைகளும் உள்ளன என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு…

பார்முலா 4 கார் பந்தயப் பாதையில் மறைமுக மது விளம்பரங்கள்: அன்புமணி!

பொது நலன் கருதியும், மக்களைக் காக்கும் கடமையை நிறைவேற்றும் வகையிலும் பார்முலா -4 கார் பந்தயப் பாதையில் வைக்கப்பட்டுள்ள மறைமுக மது…

Continue Reading

போலி பேராசிரியர் நியமன விவகாரத்தில் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!

“அண்ணா பல்கலைக்கழக போலி பேராசிரியர்கள் நியமனங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள மூவர் குழு தனது விசாரணையை குறுகிய காலத்தில் முடிக்க வேண்டும்.…

கோவைக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினரை தடுக்க முதல்வர் ஸ்டாலினுக்கு அசாம் முதல்வர் கோரிக்கை!

சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேச அகதிகள், தமிழ்நாட்டில் கோவையை குறிவைத்து அங்குள்ள ஜவுளித் தொழிற்சாலைகளில் வேலையில் சேர முயல்வதாக அசாம்…

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு!

சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1984-ம்…

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு2-ந் தேதிக்கு ஒத்திவைப்பு!

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை 2-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில்…

இலங்கை அதிபருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு!

இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு குறித்து ஆலோசிப்பதற்காக கொழும்பு பாதுகாப்பு மாநாடு, இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று நடந்தது. இதில்…

தமிழகத்தில் ஏஐ ஆய்வகங்கள் அமைக்க கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து,…

Continue Reading

நான் எங்கும் ஓடி ஒளியவில்லை: மோகன்லால்!

நான் இங்கே தான் இருக்கிறேன், எங்கேயும் ஓடி ஒளியவில்லை. அம்மா சங்கம் குறித்து அவதூறு பரப்பாதீர்கள் என்று நடிகர் மோகன்லால் கூறினார்.…

கேரவனில் கேமரா பொருத்தி ரசித்த கும்பல்: நடிகை ராதிகா குற்றசாட்டு!

மலையாள திரையுலகில் நடிகர்கள், நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ஹேமா கமிட்டியின் அறிக்கையில் இடம்பெற்ற தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி…