முல்லை பெரியாறு அணை உடைந்தால் யார் பொறுப்பு?: சுரேஷ் கோபி

முல்லைப் பெரியாறு அணை இடிந்தால் யார் பொறுப்பு? என்று மத்திய மந்திரி சுரேஷ்கோபி எழுப்பிய கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் தேனி,…

பத்ம விருது வென்ற 71 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்!

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பத்ம விருது வென்ற 71…

மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது: ஜி.கே.வாசன்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை எனில் மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது என ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார். தஞ்சை மாவட்டம்…

தொடர்ந்து பரப்பப்படும் அவதூறுகள்: திருச்சி எஸ்.பி. மீண்டும் எச்சரிக்கை!

திருச்சி: முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறு செய்யும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி போலீஸாரால்…

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மற்றும் முதல்வர் மம்தாவுக்கு ஹர்பஜன் சிங் கடிதம்!

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆம் ஆத்மி எம்.பி.யுமான ஹர்பஜன்…

படித்து முடித்த 1.5 லட்சம் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும்: ராமதாஸ்!

பாரதிதாசன் பல்கலை.யில் படித்து முடித்த 1.5 லட்சம் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமக…

சிந்தித்து செயல்பட்டதால் இந்தியா போற்றும் தலைவராக உயர்ந்தார் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின்!

ஒரு கட்சியின் தலைவராக, ஒரு மாநிலத்தின், நாட்டின் தலைவராக, எப்போதும் சிந்தித்து செயல்பட்டதால்தான் அகில இந்தியாவும் போற்றும் தலைவராக கருணாநிதி உயர்ந்து…

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு கவர்னர் புத்தி சொல்லட்டும்: மனோ தங்கராஜ்

கவர்னர் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளுக்கு புத்தி சொல்லட்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். சென்னை ஐ.ஐ.டி.யில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி…

சென்னையில் கடலோர காவல்படையின் நவீன கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் திறப்பு!

சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன இந்திய கடலோர காவல்படை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய கட்டிடத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்…

தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு புது பதவி!

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பொறுப்பு புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் தமிழகத்தின்…

ரூ.100 மதிப்புள்ள கருணாநிதி நூற்றாண்டு நாணயம் வெளியீடு!

சென்னையில் நேற்று நடந்த விழாவில், முன்னாள் முதல்வர் கருணாநிதிநூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட,…

பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை: ஆ.ராசா

அ.தி.மு.க.வைப் போல பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை என்று திமுக எம்.பி.ஆ.ராசா கூறியுள்ளார். ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர்…

‘பான் இந்தியா’வுக்காக ஆங்கில தலைப்பு வைக்க வேண்டியதாகி விட்டது: வெங்கட் பிரபு!

‘பான் இந்தியா’வுக்காக ஆங்கில தலைப்பு வைக்க வேண்டியதாகி விட்டது என்று வெங்கட்பிரபு கூறினார். விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம்,…

அஜித்துக்கு தங்கையாக மட்டும் நடிக்கமாட்டேன்: கீர்த்தி சுரேஷ்!

“அஜித்துடன் நடிக்க எனக்கு எக்கச்சக்க விருப்பம். ஆனால் அவருக்கு தங்கையாக மட்டும் நடிக்கமாட்டேன். நடித்தால் ஜோடியாகத்தான் நடிப்பேன்” என்று நடிகை கீர்த்தி…

அண்ணாமலையின் நிர்பந்தமே ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்க காரணம்: எடப்பாடி!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்த நிர்பந்தமே ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்றதற்கான காரணம் என அதிமுக பொதுச் செயலாளர்…

ஆபாசமாக திட்டுவது நாம் தமிழர் பிள்ளைகளின் வேலை இல்லை: சீமான்!

திமுகவை யார் எதிர்த்தாலும் சங்கி, பாஜகவின் பி டீம் என்று சொல்கிறீர்கள். ஆனால் இப்போது உங்களை என்ன டீம் என்று சொல்வது,…

தலித் ஒருவர் முதல்வராவதை வரவேற்கிறோம்: ஜவாஹிருல்லா

தலித் ஒருவர் முதல்வராவதை வரவேற்கிறோம் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணியின்…

விவசாயிகளுக்கு எதிராக காவல்துறையை ஏவி தமிழக அரசு பழிவாங்குகிறது: பி.ஆர்.பாண்டியன்

விவசாயிகளுக்கு எதிராக காவல்துறையை ஏவி திமுக அரசு பழிவாங்குகிறதோ என சந்தேகம் எழுந்துள்ளதாக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார். கோவை…