நாகை – இலங்கை இடையே வரும் 15 ஆம் தேதி முதல் மீண்டும் கப்பல் சேவை!

நாகை – இலங்கை இடையே வரும் 15 ஆம் தேதி முதல் மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில்…

செபி தலைவர் அறிக்கை தெளிவான ஒப்புதல்: மஹுவா மொய்த்ரா!

சர்ச்சைக்குரிய முதலீட்டு நிதியத்தில் முதலீடு செய்திருந்ததை செபி தலைவர் மாதபி புச் ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், செபி தலைவரின் அறிக்கை தெளிவான ஒப்புதல்…

அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்தேன்: ஷேக் ஹசீனா!

அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன்,…

நான் எல்லா பிறவியிலும் இதே அப்பா, அம்மாவுக்கு பிறக்கணும்: சோபிதா துலிபாலா!

சமந்தா நாயாகவோ அல்லது வேறு ஏதாகவோ பிறக்கட்டும். ஆனால் நான் ஒவ்வொரு பிறவியிலும் இதே அப்பா, அம்மாவுக்கு மகளாக பிறக்க வேண்டும்…

இப்போதைக்கு அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்புகள் இல்லை: கீர்த்தி சுரேஷ்!

“இப்போதைக்கு அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்புகள் இல்லை” என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள…

திடீரென்று முருகனுக்கு மாநாடு நடத்துவது ஏன்?: சீமான்!

திடீரென்று முருகனுக்கு மாநாடு நடத்துவது ஏன்? உங்கள் கனவில் வந்து எனக்கு மாநாடு நடத்துங்கள் என முருகன் உதித்தாரா? உண்மையிலேயே முருகனுக்கு…

துங்கபத்ரா அணையின் மதகு உடைப்பால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கர்நாடகத்தில் உள்ள துங்கபத்ரா அணையின் 19 ஆவது மதகு உடைந்ததால் கோப்பால், விஜயநகரா, பெல்லாரி மற்றும் ராய்ச்சூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய…

செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை?: ராகுல் காந்தி!

“செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் யார் பொறுப்பேற்பாகள்?…

அதிக மகசூல் தரும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை வெளியிட்டார் பிரதமர் மோடி!

புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிக மகசூல், பருவநிலையைத் தாக்குப்பிடிக்கும் மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை…

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்ட அளவை 120 அடியாக குறைக்கக் கோரி மனு!

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்ட அளவை 142 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க கேரள, தமிழக அரசுகளுக்கும், சட்டபூா்வ துறைகளுக்கும்…

அரசு மருத்துவமனையில் ஏசி, டிவியுடன் கட்டண படுக்கை அறை தொடக்கம்!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று ஈரோடு அரசு மருத்துவமனையில் ஏசி வசதி, தொலைக்காட்சியுடன் கூடிய கட்டண படுக்கை அறை…

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஒருநபர் ஆணையம் சம்மன்!

கள்ளக்குறிச்சி கருணாபுரம், சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம், கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் விஷ சாராயம் குடித்து கடந்த ஜூன் மாதம்…

விடாமுயற்சி படத்தில் இருந்து வெளியானது ரெஜினாவின் லுக்!

நடிகர் அஜித் நடிக்கும் ’விடாமுயற்சி’ படத்தில் ரெஜினா கசாண்ட்ரா இருக்கும் புதிய லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் அஜித் துணிவு படத்திற்குப்…

மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்குவதில் தமிழக அரசு செய்யும் தாமதம் கண்டிக்கத்தக்கது: அன்புமணி

“நடப்பாண்டில் கூடுதலாக 80 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து பல மாதங்கள் ஆகும் நிலையில், இதுவரை…

பட்டியல் சமூக மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்: திருமாவளவன்

பட்டியல் சமூக மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டு அளவை உயர்த்த வலியுறுத்தி ஆக.13-ல் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சித்…

மக்கள் பணத்தை திமுக அரசு ஊதாரித்தனமாக செலவிடுகிறது: எடப்பாடி பழனிசாமி!

கார் பந்தயம் நடத்துவதற்காக மக்கள் பணத்தை திமுக அரசு ஊதாரித்தனமாக செலவிடுவதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம்…

ஹுண்டன்பர்க் பீதி ஏற்படுத்தியே ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார்கள்: அண்ணாமலை!

பங்குச் சந்தை இறங்குவதை முன் கூட்டியே கணித்து அந்த செய்தியை வெளியிட்டு ஹுண்டன்பர்க் லாபம் பார்க்கிறது என தமிழக பாஜக தலைவர்…

ஆக. 12 முதல் 15 வரை மாவட்ட தலைநகரங்களில் தேசிய கொடி அணிவகுப்பு: செல்வப்பெருந்தகை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை மாவட்ட காங்கிரஸ்…