வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மின்வாரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என மின்துறை அமைச்சர் தங்கம்…

ஜாபர்சேட்டுக்கு எதிரான வழக்கு: அமலாக்க துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறை மீண்டும் தனது வாதங்களை முன்வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

மாற்றத்துக்கான தொடக்கமாக இது இருக்கும் என நம்புகிறேன்: சமந்தா!

“குறைந்தபட்சம் மரியாதையான, பாதுகாப்பான பணிச் சூழல் ஏற்பட வேண்டுமென்றால், அதற்காக இன்னும் பலரும் இணைந்து போராட வேண்டும். இருப்பினும் மாற்றத்துக்கான தொடக்கமாக…

முடிவுகளை எடுக்கும் உயர் பதவிகளுக்கு பெண்கள் வர வேண்டும்: ஐஸ்வர்யா லட்சுமி

முடிவுகளை எடுக்கும் உயர் பதவிகளுக்கு பெண்கள் வர வேண்டும் என நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார். கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு எதிரான…

வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரும் செந்தில் பாலாஜி மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு!

அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் அடுத்த…

பொன் மாணிக்கவேலை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்: சிபிஐ!

சிலை கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேலை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக…

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் ஜாமீன் மனு தள்ளுபடி!

அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் நிதி நிறுவனம் மூலம் பணம் வசூலித்து மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ்வின்…

கச்சத்தீவு அருகே மாயமான மீனவர்களில் ஒருவரின் உடல் மீட்பு!

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் விசைப்படகு மூழ்கிய விபத்தில் மாயமான ராமேசுவரம் மீனவர்கள் 2 பேரைத் தேடும் பணி இன்று (ஆக.28) நடைபெற்ற…

நான் அச்சு ஊடகத்தில் எழுதியதை மாரி தற்போது சினிமாவாக எடுத்திருக்கிறார்: சோ. தர்மன்!

வாழை படத்தின் கதை ஏற்கனவே எழுத்தாளர் சோ.தர்மன் சிறுகதையாக எழுதியுள்ளதால் இந்தப் படம் அந்த சிறுகதையை வைத்து காப்பியடிக்கப்பட்டதா என்ற சர்ச்சை…

பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் உதவியற்றவராக உணர்கிறேன்: மாளவிகா மோகனன்!

சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க மனநிலை காரணமாக உதவியற்றவராக இருப்பதாக நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார். தமிழ், மலையாளம், இந்தி சினிமாக்களில் நடித்து…

தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன்!

தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகமும், சென்னை சேப்பாக்கம் ஹூமாயூன் மகாலில் சுதந்திர தின அருங்காட்சியகமும் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார். சென்னை…

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத் துறை ரூ.908 கோடி அபராதம்!

அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சுமார் ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.…

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் தூக்கு: மம்தா பானர்ஜி அறிவிப்பு!

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் அடுத்த வாரம் மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என…

ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை: மனோ தங்கராஜ்!

நியாய விலைக் கடைகளில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ…

ரயில்வே அமைச்சருக்கு ரூ.1,001 அனுப்பும் போராட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

“தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.1,000 ஒதுக்கியுள்ளது. இதை கண்டிக்கும் வகையில் மக்களிடம் பெறப்பட்ட ரூ.1-ஐ சேர்த்து காசோலையாக ரயில்வே…

பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பெண்கள் நிச்சயம் பேச வேண்டும்: குஷ்பு!

திரைத்துறை மட்டுமல்ல மற்ற எந்த துறையாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க முன்வர வேண்டும் என்று குஷ்பு கூறியுள்ளார். ஹேமா கமிட்டி அறிக்கையை…

முருகன் மாநாட்டைத் தொடர்ந்து ”அம்மன் மாநாடு”: அமைச்சர் சேகர்பாபு!

தமிழ்நாட்டில் முருகன் மாநாடு நடத்தப்பட்டதைப் போல தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை சார்பாக அம்மன் மாநாடு நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என…

சென்னை மாநகராட்சி பணிகளில் தனியார்மயத்தை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்!

சென்னை மாநகராட்சி பணிகளை தனியார்மயமாக்குவதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரிப்பன் மாளிகை முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…