ஆசிரியர்களை மதிக்காத எந்த சமூகமும் முன்னேற முடியாது: அன்புமணி

தமிழ்நாட்டில் ஒரு லட்சம் வகுப்பறைகள் ஆசிரியர்கள் இல்லாமல் தடுமாறும் போது கல்வித்தரம் எவ்வாறு உயரும்? ஆசிரியர்களை மதிக்காத எந்த சமூகமும் முன்னேற…

மாலையின் அமைதி, புதிய கனவுகளுக்கான களம்: முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!

‘மாலையின் அமைதி, புதிய கனவுகளுக்கான களம்’ என அமெரிக்காவின் சிகாகோ கடற்கரையில் தான் சைக்கிள் ஓட்டிய வீடியோவைப் பகிந்து குறிப்பிட்டுள்ளார் தமிழக…

ராகுலுடன் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா சந்திப்பு!

மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை இன்று (செப். 4)…

சென்னையில் அமைகிறது இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையம்!

ஈட்டன் நிறுவனத்துடன் 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதி…

மணிப்பூர் மக்களை பாதுகாப்பதில் பிரதமர் மோடி தோல்வி: மல்லிகார்ஜுன கார்கே!

மணிப்பூர் மக்களை பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோடி, மோசமாக தோல்வி அடைந்துவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.…

புருனே பயணம் பயனுள்ளதாக இருந்தது: பிரதமர் மோடி!

புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணம் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.…

பிகில் இயக்குநர் அட்லீ, அர்ச்சனா கல்பாத்தி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ பட கதை திருட்டு தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்த மேல்…

மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் ஸ்டாலின், அன்புமணி வாழ்த்து!

பாராலிம்பிக்ஸ் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம்; தமிழக வீரர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர்,…

பாராலிம்பிக்ஸில் சாதித்த இந்தியர்களை பாரிஸ் சென்று வாழ்த்திய வானதி சீனிவாசன்!

பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்று சாதித்த இந்திய வீரர், வீராங்கனைகளை பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் நேரில்…

ஆளும் அரசு புல்டோசரை ஆயுதமாக்கி அநீதி இழைக்க கூடாது: ப.சிதம்பரம்

எந்த முதல்-மந்திரியோ, ஆளும் அரசோ புல்டோசரை ஆயுதமாக்கி அநீதி இழைக்க கூடாது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,…

தமிழகத்தில் தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது: எல்.முருகன்!

தமிழகத்தில் தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார். நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி நகராட்சி 6வது…

அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பியை தாக்கியதாக 7 பேர் கைது!

அருப்புக்கோட்டையில் சாலை மறியலைத் தடுக்க முயன்ற பெண் டிஎஸ்பியை தாக்கியதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே…

ரூ.1.45 லட்சம் கோடியில் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல்!

ரூ.1.45 லட்சம் கோடி மதிப்பில் ராணுவத் தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பு படைகளுக்கு ரூ.1,44,716…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்.5 வரை நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தி்ல்பாலாஜியின் நீதிமன்ற காவலை நாளை (செப்.5) வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற…

ராகுல் காந்தியுடன் ஹேமந்த் சோரன் சந்தித்து ஆலோசனை!

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால் ஆகியோரை நேற்று டெல்லியில் சந்தித்துப்…

ஜாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசின் கொள்கை முடிவு: உச்சநீதிமன்றம்!

நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கோரி தாக்கல் செய்த பொதுநலன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜாதிவாரி…

புருனேயில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

அரசுமுறை பயணமாக புருனே சென்றுள்ள பிரதமர் மோடிக்கு தலைநகர் பண்டார் செரி பெக வானில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி…