இளைய தலைமுறையின் சிந்தனையில் வன்மம் வளர்ப்பதை கல்வித்துறை தடுக்க வேண்டும்: முத்தரசன்!

“இளைய தலைமுறையின் சிந்தனையில் வன்மம் வளர்ப்பதை பள்ளிக் கல்வித் துறை முற்றிலுமாக தடுக்க வேண்டும்” என்று, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

கல்வித் துறையில் நுழைந்த ஆர்எஸ்எஸ் மகாவிஷ்ணு?: வன்னி அரசு கண்டனம்!

சென்னையில் அசோக்நகர் பள்ளியில் பேசிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சார்ந்த மகா விஷ்ணு என்பவர் நீண்ட கால செயல் திட்டத்தோடு பள்ளி கல்வித்துறைக்குள்…

மாணிக்கம் தாகூர் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம்…

மனித நேயத்துடன் மாற்றுத் திறனாளிகளை பார்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் நடந்த சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி கண்டனத்துக்கு உரியது. மாற்றுத்திறனாளியை கொச்சைப்படுத்தி அசிங்கப்படுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாற்று திறனாளி…

சட்டப்பிரிவு 370 ‘வரலாறு’ ஆகிவிட்டது; அது மீண்டும் வராது: அமித் ஷா!

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது ஒரு வரலாறு; அதனை மீண்டும் கொண்டுவர முடியாது என்று…

காவல்துறை அனுமதி கிடைத்த பிறகு, மாநாடு தேதியை விஜய் அறிவிப்பார்: புஸ்ஸி ஆனந்த்!

“விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள தவெக மாநாடு தொடர்பாக காவல் துறை கேட்ட 21 கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. காவல் துறை அனுமதி கிடைத்த…

உலகளாவிய தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா துணை நிற்க வேண்டும்: பிரதமர் மோடி!

உலகளாவிய தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா துணை நிற்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். தண்ணீர் சேகரிப்புத்…

பெலிக்ஸ் ஜெரால்டு வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை!

பெலிக்ஸ் ஜெரால்டின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. யூடியூபர்…

அனைத்து மதங்களுக்கும் பொதுவான இடமாகவே பள்ளிகள் இருக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை!

தமிழக கல்வித்துறையில் வகுப்புவாத மற்றும் பகுத்தறிவுக்கு விரோதமான கருத்துகள் கூறுவதை தடுக்கிற வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி…

பள்ளிக் கல்வித்துறை ஒருதலைப் பட்சமாக நடவடிக்கை எடுக்க கூடாது: அர்ஜுன் சம்பத்!

மகாவிஷ்ணு விஷயத்தில் பள்ளிக் கல்வித்துறை ஒருதலைப் பட்சமாக நடவடிக்கை எடுத்ததை வன்மையாக கண்டிப்பதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்…

தமிழக அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் தரம் குறைவு என ஆளுநர் கூறியது சரிதான்: எச்.ராஜா!

தமிழக அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் தரம் குறைவு என ஆளுநர் கூறியது சரிதான் என்றும் திமுக கூட்டணிக்குள் ஏதோ ஒரு சலசலப்பு…

தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்வு!

விடுதலைப் போராட்ட வீரர்கள், விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு…

நாட்டுப்புற கதைகளை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்: பிரதமர் மோடி!

உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளை மாணவர்களுக்கு பல்வேறு மொழிகளில் கற்பிக்குமாறு ஆசிரியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற…

விஜய்யின் ‘தி கோட்’ முதல் நாளில் ரூ.126 கோடி வசூல்!

விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.126.32 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

சூர்யா திரையுலகிற்கு வந்து 27 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது!

நடிகர் சூர்யாவின் பயணம் நேருக்கு நேர் படத்தில்தான் துவங்கியது. இந்தப் படம் கடந்த 1997ம் ஆண்டில் வெளியான நிலையில், சூர்யா திரையுலகிற்கு…

பாலியல் குற்றங்கள் குறித்து நடிகைகள் உடனே புகார் அளிக்க வேண்டும்: இயக்குநர் பேரரசு

பாலியல் குற்றங்கள் குறித்து நடிகைகள் உடனே புகார் அளிக்க வேண்டும் என இயக்குநர் பேரரசு கூறியுள்ளார். தஞ்சாவூரில் இன்று‌ நடைபெற்ற கோவில்…

கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு சொத்து குவிப்பு வழக்குகள் மறு விசாரணைக்கு தடை!

தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும்; ஶ்ரீவிலிப்புத்தூர் விசாரணை நீதிமன்றத்தில்…

தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இல்லை: அன்புமணி!

தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் கடந்த முறை மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இம்முறை பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது என்றும்,…