இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 37 பேர் கைது!

தமிழக மீனவர்களின் மூன்று விசைப் படகுகளை கைப்பற்றி 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். நெடுந்தீவு கடற்பகுதியில் நாகை, மயிலாடுதுறை…

ரூ.28 கோடி லஞ்சம்: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு பதிவு!

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்க ரூ.27.90 கோடி லஞ்சம் வாங்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் உள்ளிட்ட 11 பேர்…

ஒரு வாரத்தில் தவெக மாநாட்டுப் பணி தொடக்கம்: புஸ்ஸி ஆனந்த்!

தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் கலந்து கொள்வோரின் விவரங்களை தலைவர் விஜய் முறைப்படி அறிவிப்பார் என்று அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர்…

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு போலீஸ் அனுமதிக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு தமிழக காவல் துறை அனுமதி அளிக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி…

அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை: எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து விட்டனர். அதிமுக பொதுக்குழு எடுத்த முடிவின்படி, நீக்கப்பட்ட ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன்…

உதயநிதி துணை முதல்வரானால் திமுக அமைச்சர்கள் துணையற்று போவார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட்டால் பல்வேறு திமுக அமைச்சர்கள் துணையற்று போவார்கள் என்று கடலூரில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்…

டெல்லி முதல்வராக பதவியேற்றார் ஆதிஷி!

டெல்லியின் புதிய முதல்வராக ஆதிஷி சிங் மர்லேனா நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சவுரவ் பரத்வாஜ் உள்ளிட்ட 5 பேர் அமைச்சர்களாக…

நீர் இல்லாத தடுப்பணையை திறந்த அமைச்சர் துரைமுருகன்!

பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.12.70 கோடியில் கட்டிய புதிய தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை மர்ம நபர்கள் திறந்துவிட்டுள்ளனர். இதையடுத்து, காலியான…

சர்ச்சைகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாக ஊடகங்கள் மாறிவிட்டன: பினராயி விஜயன்

வயநாடு நிலச்சரிவு பேரிடருக்காக மத்திய அரசின் உதவி கோரி கேரள அரசு தயாரித்த குறிப்பாணை குறித்து ஊடகங்களின் சில பிரிவினர் பொய்யான…

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு வரும் அக்டோபர் 1-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடகாவில்…

மறுக்கப்பட்ட உரிமையை வழங்கவே சாதி சான்றிதழ் கேட்கப்படுகிறது: கனிமொழி!

“சாதி சான்றிதழ் கேட்பது சாதியை தெரிந்து கொள்வதற்காக அல்ல; அவர்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை, உரிமையை வழங்கவே சாதி சான்றிதழ் கேட்கப்படுகிறது” என்று…

என்னையும் கெனிஷாவையும் தவறாக பேச வேண்டாம்: ஜெயம் ரவி

“தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்ட வாழ்க்கையாகவே இருக்க விடுங்கள். பாடகி கெனிஷா 600 மேடைகளில் பாடியவர். பல உயிர்களைக் காப்பாற்றிய ஒரு ஹீலர்.…

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்!

அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர்…