ஆதவ் அர்ஜுனா கருத்து தொடர்பாக கலந்துபேசி முடிவெடுப்போம்: திருமாவளவன்!

“ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்து தொடர்பாக கட்சியின் மூத்த தோழர்களுடன் கலந்து பேசித்தான் முடிவெடுப்போம்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்…

தயாநிதி மாறன் வழக்கில் விடுவிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மனு!

தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார். மத்திய…

பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.5 கோடி ஊக்கத் தொகை!

பாராலிம்பிக்கில் வெள்ளி, வெண்கல பதக்கங்கள் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தலைமைச் செயலகத்தில் இன்று (செப்.25) நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.5…

போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டத்தையடுத்து நடிகை பார்வதி நாயர் விளக்கம்!

பணியாளரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து நடிகை விளக்கமளித்துள்ளார். தமிழில் உத்தம வில்லன்,…

எதிர்காலத்தில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது: யுவன் சங்கர் ராஜா!

“இன்னும் 5,10 வருடங்களில் ‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் இசையமைப்பாளர்களுக்கே வேலை இருக்காது” என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார். கோவையில் வருகிற…

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: நவ.14-ம் தேதி தேர்தல்!

இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இன்னும் 10 மாதங்கள் இருந்த நிலையில் நேற்றிரவு நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க…