வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை கெடுதல் செய்யாமல் இருந்தால் போதும் என்று திமுக அரசை தமாகா விமர்சித்துள்ளது. தமிழகத்தில் சொத்து…
Day: September 28, 2024
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!
தேர்தல் பத்திரம் மூலம் மிரட்டி பணம் வசூலிக்கப்பட்ட புகார் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்திய பெங்களூர் சிறப்பு…
என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்: செந்தில் பாலாஜி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை செந்தில் பாலாஜி சந்தித்து பேசினார். சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு…
சந்திரபாபு நாயுடு மதத்தை வைத்து அரசியல் செய்து வருகிறார்: ரோஜா
அரசியல் ஆதாயத்திற்காக மக்கள் உணர்வுகளுடன் சந்திரபாபு நாயுடு விளையாடுவதாக முன்னாள் அமைச்சர் ரோஜா குற்றம்சாட்டினார். ஆந்திர முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா…
கட்டுமான பணியின்போதே மூழ்கிய சீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்!
அணுசக்தியில் இயங்கும் சீன நீர்மூழ்கி கப்பல், கட்டுமானத்தின் போதே தண்ணீரில் மூழ்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள…
பிராந்தியத்தில் பல பிரச்சினைகளுக்கு பின்னால் ஈரான் உள்ளது: இஸ்ரேல் பிரதமர்!
பிராந்தியத்தில் பல பிரச்சினைகளுக்கு பின்னால் ஈரான் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டினார். இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஓராண்டை நெருங்கி உள்ளது.…
சித்தராமையாவின் புகழை கெடுக்க முயற்சி: மல்லிகார்ஜுன கார்கே
சித்தராமையாவின் புகழை கெடுக்க முயற்சி செய்கிறார்கள் என்று மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…
தொண்டர்கள் ஒருங்கிணையாமல் வெற்றி இல்லை: ஓ.பன்னீர்செல்வம்!
அதிமுகவில் தொண்டர்கள் ஒருங்கிணையாமல் வெற்றி சாத்தியமில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சி.பா.ஆதித்தனாரின் 120-வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள…
தமிழ்நாடு முழுவதும் அறிவு புரட்சியை தமிழக முதல்வர் ஏற்படுத்தி வருகிறார்: தங்கம் தென்னரசு!
தமிழ்நாடு முழுவதும் அறிவு புரட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தி வருகிறார் என்று விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது புத்தக திருவிழாவில் நிதியமைச்சர்…
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் வந்தது. நாடு முழுவதும் சமீப காலமாக ரயில்நிலையங்கள், கல்வி…
சூர்யாவின் 44-வது பட ஷூட்டிங்கை முடித்தார் பூஜா ஹெக்டே!
சூர்யாவின் 44-வது படத்தில் தனது காட்சிக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் பூஜா ஹெக்டே. நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில்…
இன்னும் நிறைய தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும்: சுவாசிகா விஜய்!
இன்னும் நிறைய தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்று நடிகை சுவாசிகா விஜய் கூறியுள்ளார். அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய…
பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி மறைவு: தலைவர்கள் இரங்கல்!
பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள்…