முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கு அனுமதித்தது அநீதி: ராமதாஸ்!

“முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய அரசு ஆணை அளித்துள்ளது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி” என்று…

ஆந்திரா, தெலங்கானாவுக்கு மத்திய அரசு உதவி செய்யும்: பிரதமர் மோடி!

ஆந்திராவில் பெய்த கனமழை பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வெள்ள பாதிப்பு குறித்து ஆந்திரா…

ராசிமணலில் அணை கட்ட ஆதரவு கோரி எடப்பாடி பழனிசாமியிடம் விவசாய சங்கத்தினர் மனு!

ராசிமணலில் அணை கட்ட ஆதரவு கோரி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர், அதிமுகபொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் வலியுறுத்தினர். ஒகேனக்கல்…

விக்கிரவாண்டி தவெக மாநாடு: புஸ்ஸி ஆனந்துக்கு காவல்துறை கடிதம்!

விக்கிரவாண்டியில் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு செய்யப்படவிருக்கும் ஏற்பாடுகள் குறித்து 21 கேள்விகள் அடங்கிய கடிதத்தை…

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000 கிடைக்கும் வகையில் ஊக்கத்தொகை: அன்புமணி!

விவசாயிகள் நலனையும், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000 கிடைக்கும் வகையில் ஊக்கத்தொகையில் அளவை தமிழக…

போதை பொருள் பயன்பாடு அதிகரிக்க திமுக அரசே காரணம்: ஜெயக்குமார்!

தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பதற்கு திமுக அரசே காரணம் என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை…

பாஜக கார்ப்பரேட் கம்பெனி என்றால் பழனிசாமி அதிமுகவின் நிர்வாக இயக்குநரா?: எச்.ராஜா!

பாஜக கார்ப்பரேட் நிறுவனம் என்றால் பழனிசாமி அதிமுக என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரா என தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர்…

செப். 14-ம் தேதி தேமுதிகவின் முப்பெரும் விழா: பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிகவின் முப்பெரும் விழா செப்டம்பர் 14-ல் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட உள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.…

‘வாழை’ படத்துக்கு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து!

‘வாழை’ திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜுக்கு எக்ஸ் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘முதலமைச்சரின் காலை உணவுத்…

பொன்பரப்பி தமிழரசனுக்கு கோவிலே கட்டுவோம்: சீமான்

தனித் தமிழ்நாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்திய பொன்பரப்பி தமிழரசனுக்கு கோவிலே கட்டுவோம்.. அந்த காலமும் வரும் என்று நாம் தமிழர்…

பிணைக்கைதிகளை கொலை செய்பவர்கள் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை: நெதன்யாகு

காசாவில் ஆறு பிணைக்கைதிகள் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இந்தக் கொலைகள் ஹமாஸ்கள் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை…

சிவாஜி சிலை இடிந்ததைக் கண்டித்து மகா விகாஸ் அகாதி போராட்டம்!

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் சத்திரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்ததைக் கண்டித்து எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணி தலைவர்கள்…

ராகுலும், விஜய்யும் என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்கு தான் தெரியும்: செல்வப்பெருந்தகை

“10 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யும், ராகுல் காந்தியும் சந்தித்தனர். அப்போது அவர்களுக்குள் என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்”…

கருணாநிதியாலேயே 2-வது முறை தொடர்ந்து ஆட்சிக்கு வர முடியவில்லை: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கருணாநிதியாலேயே 2வது முறை தொடர்ந்து ஆட்சிக்கு வர முடியவில்லை ஸ்டாலினால் மட்டும் முடிந்துவிடுமா? என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கரூர்…

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் தீவிரம்!

சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைய உள்ளது.இதற்காக சுமார் 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட…

எஸ்எஸ்ஏ கல்வித் திட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர்!

எஸ்எஸ்ஏ கல்வித் திட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறினார். திருவிடைமருதூரில் கருணாநிதி…

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து எனக்கு தெரியாது: ரஜினிகாந்த்

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து எனக்கு தெரியாது, சாரி என நடிகர் ரஜினிகாந்த் கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில்…

சினிமாவில் அதிகார மையம் என்று எதுவும் இல்லை: மம்மூட்டி

“ஹேமா குழு பரிந்துரைகளை நான் வரவேற்கிறேன். தவறு செய்தவர்களுக்கான தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்யும். அதேவேளையில், சினிமாவில் அதிகார மையம் என்று…