முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

அதிமுக, திமுகவை தவிர்த்து வேறுயாரும் ஆட்சி அமைக்க முடியாது: சி.வி.சண்முகம்

தமிழகத்தில் அதிமுக, திமுகவை தவிர்த்து வேறுயாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று சி.வி.சண்முகம் கூறியுள்ளார். விழுப்புரத்தில் அதிமுக சார்பில் கூட்டத்தில் முன்னாள்…

பாஜகவை எதிர்கொள்ளும் ராகுல் காந்தியின் துணிச்சல்: செல்வப்பெருந்தகை!

ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்று 100 நாட்கள் முடிந்த நிலையில், அவருக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக…

முல்லை பெரியாறு அணையில் அத்துமீறி புதிய படகை இயக்கிய கேரளா!

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியாறு அணையில் அரசின் எவ்வித அனுமதியும் இன்றி கேரள போலீஸார் புதிய படகு இயக்கத்தை தொடங்கி…

அதிமுகவை தவிர மற்ற கட்சிகள் திமுகவிடம் அடிபணிந்து விட்டன: ஆர்.பி.உதயகுமார்

“அதிமுகவை தவிர மற்ற கட்சிகள் திமுகவிடம் அடிபணிந்துவிட்டன” என்று சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். திமுக அரசை கண்டித்து…

யாருடைய அரட்டலுக்கும் உருட்டலுக்கும் பயப்படாமல் செயல்பட்டு வருகிறோம்: மு.க.ஸ்டாலின்!

சிறைச்சாலை என்ற பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் நாங்கள் என்பதால்தான், யாருடைய அரட்டலுக்கும் உருட்டலுக்கும் பயப்படாமல் இன்றைக்கும் செயல்பட்டு வருகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின்…

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான சொத்துகள்: கலெக்டர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம் முழுவதும் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களை மீட்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், இது…

காங்கிரஸ் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி!

மகாராஷ்டிராவில் ரூ.23,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை…

ஊடகங்கள் எப்போதும் ஜனநாயகத்தின் தூணாக நிற்க வேண்டும்: ஜக்தீப் தன்கர்

ஊடகங்கள் எப்போதும் ஜனநாயகத்தின் தூணாக நிற்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற தனியார்…

திரில்லர் படத்தில் நடிக்கும் கேத்ரின் தெரசா!

பிரபல இயக்குனர் வி.என்.ஆதித்யா இயக்கத்தில் திரில்லர் படத்தில் கேத்ரின் தெரசா நடித்து வருகிறார். கார்த்தியின் மெட்ராஸ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்ரின்…