இந்தியன் வங்கி அலுவலர்கள் தேர்வு முடிவு, தேர்வர்களின் மதிப்பெண் குறிப்பிடப்படாமல், சமூக வாரியாகவும், மாநிலங்கள் வாரியாகவும் கட் ஆப் மதிப்பெண் குறிப்பிடப்படாமல்…
Day: December 6, 2024

அடிமையாய் வாழ்வதைவிட சுதந்திரமாய் ஓர் நொடி வாழ்ந்து சாவது மேலானது: சீமான்!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:- “ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நாம் அடிமையாய்…

கல்லூரிகளில் இனி ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை: ராமதாஸ் கண்டனம்!
கல்லூரிகளில் இனி ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த அறிவிப்பு பின்னால், நுழைவுத்தேர்வை திணிக்கும்…

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க முடியாததற்கு வருந்துகிறேன்: திருமாவளவன்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அரியலூர்…

அம்பேத்கரின் சமத்துவச் சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்: முதல்வர் ஸ்டாலின்!
“கல்வியின் மகத்துவத்தை உணர்த்தி, தனது பேரறிவால் சமத்துவத்துக்கும் நீதிக்கும் பாதை சமைத்தவர் அம்பேத்கர். அண்ணலின் அறிவொளியில் சமத்துவச் சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்”…

நாடாளுமன்றத்தில் பணம் கைப்பற்றப்பட்டதாக புகார்: அபிஷேக் மனு சிங்வி விளக்கம்!
நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் பணம் கைப்பற்றப்பட்டதாகவும் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் மாநிலங்களவை…

ராகுல் காந்தியை ‘துரோகி’ என்று விமர்சித்த பாஜக எம்.பி.க்கு எதிராக உரிமைமீறல் நோட்டீஸ்!
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ‘மிக மோசமான துரோகி’ என்று குற்றம் சாட்டிய பாஜக எம்பி சம்பித் பத்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில்…

அம்பேத்கர் நினைவு நாள்: பிரதமர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை!
பாபாசாஹெப் அம்பேத்கரின் நினைவு நாளை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்,…

தொழிலதிபர் அதானியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவில்லை: செந்தில் பாலாஜி!
“தொழிலதிபர் அதானியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவும் இல்லை. அதானி நிறுவனத்துடன் நேரடியாகச் சூரிய ஒளிமின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை.…
Continue Reading
வடிவேலு குறித்து அவதூறாக பேசக்கூடாது: சிங்கமுத்துவுக்கு நீதிமன்றம் உத்தரவு!
யூ டியூப் சேனல்களில் தன்னை குறித்து அவதூறாக பேசியதற்காக நடிகர் வடிவேலு, 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு…

‘மிஸ் யூ’ திரைப்படம் வேறுபட்ட ஒரு அனுபவமாக இருக்கும்: சித்தார்த்!
‘மிஸ் யூ’ திரைப்படம் வேறுபட்ட ஒரு அனுபவமாக இருக்கும் என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ படங்களை…

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு: 2 பேர் மீது பாய்ந்தது வழக்கு!
விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர் பொன்முடி சென்ற போது, அவர் மீது சேறு…

திமுக அரசு மின் கொள்முதல் முடிவை மாற்றியது ஏன்?: அண்ணாமலை!
அதானி நிறுவனம் வருவாய் ஈட்ட உதவியாக திமுக அரசு தனது மின் கொள்முதல் முடிவை மாற்றி கொண்டது ஏன்? என பாஜக…

சொந்தமாக விமானமே இல்லாத நாட்டிற்கு எதற்கு விமான போக்குவரத்து துறை?: கனிமொழி சோமு!
புதிய விமான போக்குவரத்து மசோதா 2024 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது உரையாற்றிய திமுக எம்பி கனிமொழி சோமு,…

திருச்சி எஸ்பி மீது டிஜிபியிடம் நாம் தமிழர் கட்சி புகார்!
சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியினரால் தனது குடும்பத்தினர் இணையதள அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும் அக்கட்சி கண்காணிக்கப்பட வேண்டியது…

குடிநீரை சுத்தமாக விநியோகிக்கத் தவறிய தி.மு.க. அரசுக்கு கண்டனம்: டி.டி.வி. தினகரன்
பொதுமக்களுக்கு தேவையான குடிநீரைக் கூட சுத்தமாக விநியோகிக்கத் தவறிய தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர்…

எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்களை வைத்து அரசியல் செய்கிறார்: ரகுபதி
விஷ சாராய மரணங்கள் தொடர்பான வழக்கில் விசாரணை வேகமாக நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்களை வைத்து அரசியல்…

செயல் திறனின்மையால் அடுத்தடுத்து உயிர்களை பலி வாங்கும் தி.மு.க. அரசு: ராமதாஸ்
செயல்திறனற்ற தி.மு.க. அரசால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பது வேதனை அளிக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…