பல்லாவரத்தில் இருவர் திடீரென உயிரிழந்துள்ளதற்கும், 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதற்கும் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்தது காரணமா? மக்கள் மீதான தமிழக…
Month: December 2024

களத்தில் நின்று மக்களைக் காக்கும் பணி தொடரும்: முதல்வர் ஸ்டாலின்!
களத்தில் நின்று மக்களைக் காக்கும் கட்சியின் பணி தொடரும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது…

ஆதீனங்களின் மனம் கோணாமல் இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து பயணிக்கும்: சேகர்பாபு!
ஆதீனங்களின் மனம் சிறிதும் கோணாமல் இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து பயணிக்கும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு…

36 லட்சம் ஓட்டு வாங்குகிற நாம் தமிழர், பிரிவினைவாத இயக்கமா?: சீமான்!
நாம் தமிழர் இயக்கம் பிரிவினைவாத இயக்கம் என்று திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி. வருண்குமார் ஐபிஎஸ் எதை வைத்து சொல்கிறார்? என…

கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு செய்தது கண்டனத்திற்குரியது: எடப்பாடி!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பான வழக்கு…

இறுதியாக இரட்டை இலை சின்னம் தொண்டர்களின் கைகளுக்கு வந்து சேரும்: ஓ.பன்னீர்செல்வம்!
இறுதியாக இரட்டை இலை சின்னம் தொண்டர்களின் கைகளுக்கு வந்து சேரும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதிமுகவின் முன்னாள் பொதுச்…

கட்சி தாவுவதாகச் சொல்வதில் அவதூறு ஒன்றும் இல்லை: அப்பாவுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு!
சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. கட்சி…

சமரச ‘பாயாசம்’ கிண்டுகிற ஒருவரோடு மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது: வன்னி அரசு!
புரட்சியாளர் அம்பேத்கரும், எழுச்சித் தமிழரும் நெருப்பைப் போன்றவர்கள். அவர்களைப் பொட்டலம் கட்ட எவராலும் முடியாது என்று வன்னி அரசு கூறியுள்ளார். விடுதலை…

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் காலமானார்!
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் வயது மூப்பு காரணமாக காலமானார். ருக்மணி அம்மாளின் மறைவுக்கு…

பூடான் மன்னர் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார்!
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் ராணி ஜெட்சன் பெமா ஆகியோரை…

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்!
அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாடாளுமன்ற…

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு: அன்புமணி கண்டனம்!
“கள்ளச் சாராய சாவு வழக்கில் உண்மைகள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் தமிழக அரசு மேற்கொண்டுள்ள மேல்…

புயல் நிவாரண நிதிக்கு ஒருமாத ஊதியத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை முதலமைச்சரின்…

புதிய பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்: ராமதாஸ்!
திருவண்ணாமலை அருகே புதிய பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதற்கான காரணம் அறிய விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினம்: இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி, சசிகலா அஞ்சலி!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில்…

பல்லாவரத்தில் 2 பேர் உயிரிழந்த விவகாரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
பல்லாவரம் அருகே வாந்தி, வயிற்றுப்போக்கால் 2 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

ஏக்நாத் ஷிண்டே மீண்டும் முதல்வராக மாட்டார்: சஞ்சய் ராவத்!
ஏக்நாத் ஷிண்டேவின் சகாப்தம் முடிந்துவிட்டது என்றும், அவர் மீண்டும் முதல்வராக மாட்டார் என்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) மூத்த தலைவர்…

புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஷோ: கூட்ட நெரிசலில் பெண் பலி!
புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் நேற்று இரவு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் உள்ள பிரபல திரையரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதன்…