இயக்குநர் மணிரத்னம் நடிகை சாய் பல்லவி குறித்து பேசியது வைரலாகியுள்ளது. சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி…
Year: 2024
உலக நாடுகளின் வறுமை பட்டியலில் இந்தியா முதலிடம்!
2024ம் ஆண்டில் உலகளவில் வறுமையில் உள்ளவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வௌியாகி உள்ளது. ஐநா வளர்ச்சி…
மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுன்ட்டர்கள்: அன்புமணி கண்டனம்!
மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுன்ட்டர்களை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மது வணிகத்தை அதிகரிப்பது மட்டும் தான் திராவிட…
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் சமூக வலைதள வதந்திகள் பெரும் சவால்: மு.க.ஸ்டாலின்!
“இன்றைக்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு, சமூக வலைதளங்களில் பரப்பப்படக்கூடிய வதந்திகள் பெரும் பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தீபாவளிக்கு அடுத்த நாள் நவ.1-ம் தேதி அரசு விடுமுறை: தமிழக அரசு!
தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு நவ.1-ம் தேதி விடுமுறை அறிவித்து…
ஈஷா அறக்கட்டளை மீதான புகார்களை முழுமையாக விசாரிக்க வேண்டும்: முத்தரசன்!
“மர்மங்கள் நிறைந்த மந்திர தேசமாக விளங்கும் ஈஷா அறக்கட்டளை ஆசிரமத்தின் மீதான குற்றவியல் மற்றும் உரிமையியல் புகார்களை முழுமையாக விசாரித்து, உண்மை…
தமிழக மீனவர்கள் கைதை தடுக்கக் கோரி வழக்கு: மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரிய வழக்கில் மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற…
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி சிறப்பு ஊக்கத் தொகை வழங்கி தமிழக அரசு உத்தரவு!
2023-2024 அரவைப் பருவத்துக்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 247…
உச்ச நீதிமன்றம் மக்களின் நீதிமன்றமாக உள்ளது: தலைமை நீதிபதி சந்திரசூட்!
உச்ச நீதிமன்றம் மக்களின் நீதிமன்றமாக உள்ளதாகவும் அது அவ்வாறே பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி ஒய்…
தஞ்சை பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிய ஆளுநர்!
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இன்று (அக்.19) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் முழுமையாகப் பாடினார். தஞ்சாவூர்…
தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு: நவ. 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் இருவரும் ஆஜராகாததால் வழக்கின் விசாரணையை சென்னை குடும்ப நல நீதிமன்றம் வரும் நவ.…
பூர்விகா உரிமையாளர் வீட்டில் 3ஆவது நாளாக ரெய்டு!
செல்போன்களை விற்பனை செய்யும் பூர்விகா நிறுவன உரிமையாளர் யுவராஜ் வீட்டில் வருமான வரித் துறையினர் 3ஆவது நாளாக சோதனை நடத்தி வருகிறார்கள்.…
நீங்கள் வெறுப்பை கக்கினால் தமிழ் நெருப்பை கக்கும்: கமல்ஹாசன்!
சென்னை டிடி தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட நல் திருநாடும்…
ரவுடிகளுடன் சேர்ந்து சதியில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது சட்ட நடவடிக்கை: டிஜிபி சங்கர் ஜிவால்!
ரவுடிகளுடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டால் வழக்கறிஞர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். தமிழக காவல்…
பெங்களூருவில் நாளை கன்னடர் – தமிழர் ஒற்றுமை மாநாடு!
பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் கன்னடர் – தமிழர் ஒற்றுமை மாநாடு நாளை (அக். 20) நடைபெறுகிறது. இதுகுறித்து தாய்மொழி கூட்டமைப்பின்…
அதிமுக தலைமை பதவிக்கு பண்புள்ளவர்கள் வரவேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டுமென்றால் பண்புள்ளவர்கள் தலைமைப் பதவிக்கு வர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில்…
ஆளுநர் ஆர்.என்.ரவி மீது வன்மத்தை கக்குகிறார் முதல்வர் ஸ்டாலின்: எல்.முருகன்!
“தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் வன்மத்தை கக்குகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.…
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆக்கிரமிப்புகளை ஆய்வுசெய்ய வெளி மாநில ஆட்சியர் நியமனம்: சேகர்பாபு!
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆக்கிரமிப்புகளை ஆய்வுசெய்ய, வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின்…
